Skip to content
Home » நெல்லை » Page 4

நெல்லை

அம்பை லாரி- டூவீலர் மோதல்….. 4பேர் பலி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கோடாரான்குளம் விலக்கில் டிப்பர் லாரி- இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.   இன்று காலை நடந்த இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர்… Read More »அம்பை லாரி- டூவீலர் மோதல்….. 4பேர் பலி

நெல்லை வனப்பகுதியில் விடப்பட்டது அரிக்கொம்பன் யானை

தேனி மாவட்டத்தை கலங்கடித்த அரிக்கொம்பன் யானை நேற்று மாலை 5.20 மணி அளவில் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு வன சோதனை சாவடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அதற்கு மேல் வனத்துறையினர் வாகனங்களை தவிர மற்ற… Read More »நெல்லை வனப்பகுதியில் விடப்பட்டது அரிக்கொம்பன் யானை

நெல்லை திமுக பொறுப்பாளர் மைதீன்கானுக்கு …. நிர்வாகிகள் வாழ்த்து

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமு கழக பொறுப்பாளராக டி.பி.எம்.மைதீன்கானை நியமனம் செய்து  பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நெல்லை திமுக மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப்  அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். புதிய பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட … Read More »நெல்லை திமுக பொறுப்பாளர் மைதீன்கானுக்கு …. நிர்வாகிகள் வாழ்த்து

பல் பிடுங்கல்…. நெல்லையில் 24 போலீசார் பணியிட மாற்றம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் விசாரணை நடைபெற்று… Read More »பல் பிடுங்கல்…. நெல்லையில் 24 போலீசார் பணியிட மாற்றம்

வீட்டில் தூங்கிய ஒன்றரை வயது குழந்தை மாயம்….

நெல்லை, பழவூர் அருகே சங்கனாபுரத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த  குழந்தையை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. அஜித் என்பவரது ஒன்றரை வயது  மாதேஸ்வரன் காணாமல் போனது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில்… Read More »வீட்டில் தூங்கிய ஒன்றரை வயது குழந்தை மாயம்….

அக்னி வீரர்கள்…. திருச்சி, நெல்லையில் நுழைவுத்தேர்வு….ராணுவ அதிகாரி தகவல்

  • by Senthil

திருச்சி மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இயக்குனர் கர்னல் தீபக்குமார் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராணுவத்தில்(அக்னிவீர்) ஆள் சேர்ப்பதற்கான அறிவிப்பு joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில்  பிப்ரவரி 16ம் தேதி வெளியிடப்பட்டுள்ள நிலையில், வருகின்ற மார்ச்… Read More »அக்னி வீரர்கள்…. திருச்சி, நெல்லையில் நுழைவுத்தேர்வு….ராணுவ அதிகாரி தகவல்

நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத சிஇஓ, டிஇஓக்கு பிடி வாரண்ட்..

தூத்துக்குடியை சேர்ந்த பிராங்க்லின் ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதவி உயர்வு கேட்டு வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அதில் பாளையங்கோட்டையில் உள்ள சேவியர் மேல்நிலை பள்ளியில் தான் 2ம் நிலை ஆசிரியராக பணியாற்றி… Read More »நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத சிஇஓ, டிஇஓக்கு பிடி வாரண்ட்..

error: Content is protected !!