Skip to content
Home » பணம் » Page 2

பணம்

தஞ்சை அருகே கத்தி முனையில் பெண்ணிடம் 16 பவுன் நகை- பணம் கொள்ளை…

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட முத்தம்மாள் தெருவை சேர்ந்வர் சவுந்்தரராஜன் (வயது59). இவர் கடந்த 15 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். தற்போது இவர் முத்தம்மாள் தெருவில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது… Read More »தஞ்சை அருகே கத்தி முனையில் பெண்ணிடம் 16 பவுன் நகை- பணம் கொள்ளை…

யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை திருச்சி கலெக்டரிடம் வழங்கிய முதியவர்….

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட பூல் பாண்டியன் என்கிற முதியவர் வழக்கம் போல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு… Read More »யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை திருச்சி கலெக்டரிடம் வழங்கிய முதியவர்….

சாலையோரம் உறங்கிய பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி…

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக கோவையில் தங்கி பலூன் விற்று வருகிறார். இவருடன் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரேகா என்ற பெண்மணியும் கோவையில் பலூன் விற்று… Read More »சாலையோரம் உறங்கிய பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி…

பணம் வைத்து சூதாட்டம்…. திருச்சியில் 6 வாலிபர்கள் கைது….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே  மெயின் ரோடு பகுதியில் லால்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜே ஜே நகர் அருகில் உள்ள விவசாய நிலத்தில் ரஞ்சித், இளையராஜா, வினோத்குமார், கலைச்செல்வன், பாலசுப்ரமணியம்,… Read More »பணம் வைத்து சூதாட்டம்…. திருச்சியில் 6 வாலிபர்கள் கைது….

கேட்பாரற்று கிடந்த 52ஆயிரம் பணத்தை போலீசிடம் ஒப்படைத்த அதிகாரி…

அரியலூர் மாவட்ட துணைக் கருவூலம் கூடுதல் துணை கருவூல அதிகாரியாக சுரேஷ் கண்ணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை  செந்துறை அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது அங்கே கீழே கிடந்த ஹேண்ட்… Read More »கேட்பாரற்று கிடந்த 52ஆயிரம் பணத்தை போலீசிடம் ஒப்படைத்த அதிகாரி…

திருச்சி சூப்பர் மார்கெட்டில் கத்தி முனையில் பணம் பறிக்க முயற்சி…. கைது

திருச்சி, மேல கல்கண்டார் கோட்டை வ.உ.சி நகரை சேர்ந்தவர் சசிகுமார். இவர் திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகின்றார்.  இதனை தொடர்ந்து திருவெறும்பூர் செல்வபுரத்தை சேர்ந்த ரவுடி பட்டியலில் உள்ள விஷ்ணு… Read More »திருச்சி சூப்பர் மார்கெட்டில் கத்தி முனையில் பணம் பறிக்க முயற்சி…. கைது

கார் டிரைவரை தாக்கி செல்போன்-டூவீலர் பறிப்பு…. திருச்சியில் சம்பவம்..

  • by Senthil

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசூர்யா ( 22). இவர் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சபரிமலைக்கு சவாரிக்கு சென்றுவிட்டு திருச்சிக்கு வந்த இவர், டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் இருந்து டூவீலரில்… Read More »கார் டிரைவரை தாக்கி செல்போன்-டூவீலர் பறிப்பு…. திருச்சியில் சம்பவம்..

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது…. திருச்சியில் சம்பவம்…

  • by Senthil

திருச்சி, நவல்பட்டு எலந்தபட்டி முனி ஆண்டவர் குலம் அருகே பணம் வைத்து சூதாடுவதாக நவல்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு பணம் வைத்து… Read More »பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது…. திருச்சியில் சம்பவம்…

error: Content is protected !!