உரிய ஆவணமின்றி ரூ.189 கோடி மதிப்புள்ள பணம்-பொருட்கள் பறிமுதல்
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலானதில் இருந்து இதுவரை உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.189 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பணமாக மட்டும் ரூ.4.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக… Read More »உரிய ஆவணமின்றி ரூ.189 கோடி மதிப்புள்ள பணம்-பொருட்கள் பறிமுதல்









