Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பயங்கர தீ விபத்து

மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அட்லாண்டிக் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு மற்றும் தீ அணைப்பு பணியில் ஈடுபட்டுள்ள காட்சி.

மும்பை பாந்த்ராவில் கொடூர தீ விபத்து!

  • by Authour

அட்லாண்டிக் கட்டிடத்தில் பரபரப்பு. மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள அட்லாண்டிக் (Atlantic) என்ற பல்மாடி குடியிருப்பு கட்டிடத்தில்… Read More »மும்பை பாந்த்ராவில் கொடூர தீ விபத்து!

ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து!

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் சிப்காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் சிப்காட் பகுதியில் உள்ள… Read More »ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து!

ஜப்பானில் பயங்கர தீ விபத்து.. பழமையான கோயில் எரிந்து நாசம்

  • by Editor

ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தைஷோயின்’ என்ற பௌத்த கோயிலின் ஒரு பகுதி நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் முற்றிலும் எரிந்து சாம்பலாகியது. இந்த தீ விபத்துக்கு கோயிலில் கடந்த… Read More »ஜப்பானில் பயங்கர தீ விபத்து.. பழமையான கோயில் எரிந்து நாசம்

பழைய டயர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் மருத்துவமனை எதிர்புறம் பழைய டயர் கம்பெனி ஒன்று உள்ளது இங்கு பழைய டயர்களுக்கு ரீ பட்டன்செய்யப்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் உள்ள பழைய டயர் குடோனில்… Read More »பழைய டயர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..திருச்சியில் பரபரப்பு

பூந்தமல்லி அருகே பெயிண்ட் கடையில் மீண்டும் பயங்கர தீ விபத்து

  • by Editor

சென்னை, பூந்தமல்லி அருகே தனியார் பெயிண்ட் கடையில் மீண்டும் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நேற்று இதே கடையில் தீ விபத்து ஏற்பட்டு கட்டுக்குள் கொண்டுவந்த நிலையில் மீண்டும் அதே கடையில் தீ விபத்து… Read More »பூந்தமல்லி அருகே பெயிண்ட் கடையில் மீண்டும் பயங்கர தீ விபத்து

ஈகுவேடார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து

  • by Editor

தென் அமெரிக்க நாடான ஈகுவேடாரின் எஸ்மெரால்டஸ் நகரில் உள்ள நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தேசிய எண்ணெய் நிறுவனமான ‘பெட்ரோ ஈகுவேடாருக்கு’ சொந்தமான இந்த நிலையத்தில்,… Read More »ஈகுவேடார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து

கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து

பஞ்சாப் மாநிலத்தின் சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே அமிர்தசரஸ் – சஹர்சா நோக்கிச் சென்று கொண்டிருந்த கரிப் ரத் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12204) ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காலை 7.30… Read More »கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து

சூளைமேடு .. பழைய இரும்பு பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து….

சென்னை சூளைமேடு பத்மநாபன் நகர் பிரதான சாலையில் துரை என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு பொருட்கள் கடை மற்றும் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது.  தரை தளம் மற்றும் முதல் தளம் என இரு… Read More »சூளைமேடு .. பழைய இரும்பு பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து….

கோவை அன்னூர் அருகே நூற்பாலையில் பயங்கர தீவிபத்து…

கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து மூக்கனூர் செல்லும் சாலையில் விக்ரம் கிருஷ்ணா என்பவருக்கு சொந்தமான அன்னூர் காட்டன் மில்ஸ் என்ற தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. இங்கு அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை… Read More »கோவை அன்னூர் அருகே நூற்பாலையில் பயங்கர தீவிபத்து…

மலைக்கோட்டை அருகே மின் கசிவு…கூரை வீட்டில் பயங்கர தீ விபத்து…

  • by Authour

திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் இவரது மகன் தண்டபாணி வயது (37) இவர் தனது குடும்பத்துடன் அந்தப் பகுதியில் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை 7.30… Read More »மலைக்கோட்டை அருகே மின் கசிவு…கூரை வீட்டில் பயங்கர தீ விபத்து…

error: Content is protected !!