மாவட்ட அளவிலான கலைத்திருவிழா… அமைச்சர் செந்தில்பாலாஜி பரிசு…
கரூர் காந்திகிராமம் தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசளித்து கௌரவித்தார்கள்.… Read More »மாவட்ட அளவிலான கலைத்திருவிழா… அமைச்சர் செந்தில்பாலாஜி பரிசு…