Skip to content
Home » பரிசு » Page 3

பரிசு

சமூக சேவகர்களுக்கு நினைவு பரிசு….. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

  • by Senthil

இரண்டு நாள் கள ஆய்வு பணிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று விழுப்புரம் சென்றார். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்கள் அடங்கிய காவல்துறையினருக்கான கலந்தாய்வு கூட்டத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தினார்.… Read More »சமூக சேவகர்களுக்கு நினைவு பரிசு….. முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

பாபநாசம் அருகே பள்ளி ஆண்டு விழா

  • by Senthil

பாபநாசம் அருகே கோயில் தேவராயன் பேட்டை ஸ்ரீ நடராஜா உதவிபெறும் துவக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் சுகன்யா தலைமை வகித்து  ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளிச் செயலர் சந்திரசேகர் வரவேற்றார்.… Read More »பாபநாசம் அருகே பள்ளி ஆண்டு விழா

புதுகை கல்லூரியில் விழா…. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு….

  • by Senthil

தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி ( தன்னாட்சி  ) நடைபெற்று வரும் ஐம்பெரும் விழாவை முன்னிட்டு கல்லூரியில் நடைபெற்று வரும்  விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி  பெற்ற… Read More »புதுகை கல்லூரியில் விழா…. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு….

மகளிர் தினம்…. திருச்சியில் பெண் தூய்மை பணியாளர்களுக்கு நினைவு பரிசு….

  • by Senthil

உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம், போச்சம்பட்டி கிராம பஞ்சாயத்தில் வியாழன் மேடு பகுதியில் உள்ள சமூதாய கூடத்தில் தூய்மை பணியாளர்களுடன் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம்… Read More »மகளிர் தினம்…. திருச்சியில் பெண் தூய்மை பணியாளர்களுக்கு நினைவு பரிசு….

மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டி.. .. பரிசு வழங்கல்

  • by Senthil

திருச்சி மாவட்டம் தொட்டியம் தூள்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி மின்சார சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்து மாவட்ட அளவில் மாணவ மாணவர்களுக்கு பேச்சு போட்டி கட்டுரை போட்டி நடைபெற்ற இதில் வெற்றி… Read More »மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டி.. .. பரிசு வழங்கல்

அரியலூர் பள்ளியில் விளையாட்டு போட்டி…. மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு திறமையை வெளிக்கொணரும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த… Read More »அரியலூர் பள்ளியில் விளையாட்டு போட்டி…. மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

திருச்சியில் கண்பார்வையற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்…..

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புத்தூர் அரசு பார்வையற்ற பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மன்னார்புரம் விழியிழந்தோர் மகளிர் மறுவாழ்வு இல்லத்தில் விழியிழந்தோருக்கான நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி… Read More »திருச்சியில் கண்பார்வையற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்…..

திராவிட மாடல் போட்டி…. வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பரிசு….

திராவிட மாடல் என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பரிசளித்து சிறப்புரையாற்றினார். மாணவர்களின் வாசிப்பு திறனையும், கற்றல் வேகத்தையும் அதிகரிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட இம்முயற்சியில்… Read More »திராவிட மாடல் போட்டி…. வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பரிசு….

பொங்கல் பரிசு தொகுப்பு… கரூரில் கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Senthil

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழக அரசு சார்பில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி,… Read More »பொங்கல் பரிசு தொகுப்பு… கரூரில் கலெக்டர் துவக்கி வைத்தார்…

புதுகையில் பொங்கல் பரிசு தொகுப்பு துவக்கம்….

  • by Senthil

தமிழர் திருநாளான தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1  கிலோ பச்சரிசி, 1  கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பு… Read More »புதுகையில் பொங்கல் பரிசு தொகுப்பு துவக்கம்….

error: Content is protected !!