Skip to content
Home » பஸ் ஸ்டாண்ட்

பஸ் ஸ்டாண்ட்

அரவக்குறிச்சியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை..

  • by Senthil

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், அரசு கருவூலம் காவல் நிலையம், துணை கண்காணிப்பாளர்… Read More »அரவக்குறிச்சியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை..

மத்திய பஸ் நிலைய பகுதியில் சாலைகள் சீரமைப்பு….. திருச்சி மாநகராட்சி முடிவு…

  • by Senthil

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சேதமடைந்த உள் சாலைகளை சீரமைக்க திருச்சி மாநகராட்சி சார்பில் tender விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால், பஸ் ஸ்டாண்டில் உள்ள ரோடுகளின் மோசமான நிலை, பயணிகளுக்கும்,… Read More »மத்திய பஸ் நிலைய பகுதியில் சாலைகள் சீரமைப்பு….. திருச்சி மாநகராட்சி முடிவு…

பஸ் ஸ்டாண்ட் கட்டித்தரக்கோரி கோரிக்கை… தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை…

திருவையாறு வட்டம் விளாங்குடி கடைவீதியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் முகமது… Read More »பஸ் ஸ்டாண்ட் கட்டித்தரக்கோரி கோரிக்கை… தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை…

தஞ்சையில் குற்றங்களை தடுக்கும் வகையில் ஒலிபெருக்கி….

  • by Senthil

தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டில் போலீசார் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பகல், இரவு என எந்நேரத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பழைய பஸ் ஸ்டாண்டில் குற்றங்கள்… Read More »தஞ்சையில் குற்றங்களை தடுக்கும் வகையில் ஒலிபெருக்கி….

தஞ்சை பஸ் ஸ்டாண்டில் டூவீலர் மாயம்… மர்ம நபருக்கு வலைவீச்சு..

  • by Senthil

தஞ்சை அடுத்த களிமேடு பரிசுத்தம் நகரை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் குமார் (50). இவர் வீட்டில் இருந்து தஞ்சைக்கு தனது பைக்கில் வந்தார். பின்னர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பைக்கை நிறுத்தி… Read More »தஞ்சை பஸ் ஸ்டாண்டில் டூவீலர் மாயம்… மர்ம நபருக்கு வலைவீச்சு..

நாகை…. குடத்தில் தாளம் போட்டு பாட்டு பாடும் மாற்றுதிறனாளி…

  • by Senthil

தொழில்நுட்பங்கள் மூலம் இசையுலகம் விரிவடைந்து வரும் நிலையில் நாகை புதிய பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் குடத்தை மட்டுமே வைத்து தாளம் தட்டி சினிமா பாடல்களை பாடி பொதுமக்களை கவர்ந்து வருகிறார் கண் பார்வை குறைபாடு… Read More »நாகை…. குடத்தில் தாளம் போட்டு பாட்டு பாடும் மாற்றுதிறனாளி…

திருச்சி பஸ் ஸ்டாண்டில் தூங்கிய பெண்ணிற்கு ”லத்தி சார்ஜ்”… வீடியோ…

  • by Senthil

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கடலூர், விருத்தாசலம்,அரியலூர்,பெரம்பலூர்,கரூர் மற்றும் புற நகர் பகுதிகளான சமயபுரம் , குழுமணி, பெட்டவாய்த்தலை குளித்தலை ,முசிறி,துறையூர் லால்குடி , துவாக்குடி, திருவெறும்பூர்,BHEL, நவல்பட்டு ஆகிய ஊர்களுக்கு உள்ளூர்… Read More »திருச்சி பஸ் ஸ்டாண்டில் தூங்கிய பெண்ணிற்கு ”லத்தி சார்ஜ்”… வீடியோ…

இருட்டில் மூழ்கிய துறையூர் பஸ் ஸ்டாண்ட்…. பயணிகள் அவதி… கோரிக்கை…

  • by Senthil

திருச்சி மாவட்டம், துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் முக்கிய நகரங்களுக்கு செல்கின்றன. இரவு நேரங்களிலும் நள்ளிரவு 12 மணி வரையிலும் அதிகாலை 3 மணியிலிருந்தும் பேருந்துகள் இயங்கி வருகின்றது. இதில்… Read More »இருட்டில் மூழ்கிய துறையூர் பஸ் ஸ்டாண்ட்…. பயணிகள் அவதி… கோரிக்கை…

தஞ்சையில் ஜவுளி கடை ஓனரின் மண்டையை உடைத்த 5பேர் மீது புகார்….

தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரே மாநகராட்சி வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மருந்து கடை, செல்போன் கடை, ரெடிமேடு துணிக்கடை உள்ளிட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு பாண்டியன் என்பவர் ரெடிமேடு… Read More »தஞ்சையில் ஜவுளி கடை ஓனரின் மண்டையை உடைத்த 5பேர் மீது புகார்….

திருச்சியில் திருட்டு போன 23 பவுன் தங்க நகைகள் மீ்ட்டு ஒப்படைப்பு…

திருச்சி மாநகரில் திருட்டு சம்பவங்களை குறைக்கும் நோக்கில் சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளுக்காக கூடுதலாக காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா… Read More »திருச்சியில் திருட்டு போன 23 பவுன் தங்க நகைகள் மீ்ட்டு ஒப்படைப்பு…

error: Content is protected !!