Skip to content
Home » பெருமாள் கோவில்

பெருமாள் கோவில்

திருவையாறு அருகே ஹரசாபவிமோசன பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு….

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூர் 108 திவ்ய தேசத்தில் 15 வது ஸ்தலமான ஹரசாபவிமோசன பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் திறப்பு வெகுவிமர்சையாக நடைப்பெற்றது. கமலவல்லிதாயார் சமேத ஹரசாபவிமோசனப் பெருமாளுக்கு… Read More »திருவையாறு அருகே ஹரசாபவிமோசன பெருமாள் கோவிலில் பரமபதவாசல் திறப்பு….

தஞ்சை அருகே பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ வீதிஉலா …

  • by Senthil

தஞ்சை அடுத்த கண்டியூரில் 108 திவ்ய தேசத்தில் 15-வது தலமாக விளங்கி வரும் ஸ்ரீ அரசாப விமோசன பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் 6-வது நாள் விழாவான நேற்று பெருமாள் யானை வாகனத்தில் யாணைபாகன் கொண்டையுடன்… Read More »தஞ்சை அருகே பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ வீதிஉலா …

புதுகை பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்  சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி பரமபத வாசல் திறக்கப்பட்டது. மாநில சட்டம்மற்றும் நீதித்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்று வழிபட்டார்.திருமயத்தில் வரலாற்றுச்சிறப்பு மிக்க  சத்தியமூர்த்தி பெருமாள்  திருக்கோயில் உள்ளது.… Read More »புதுகை பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு….

error: Content is protected !!