Skip to content
Home » பெற்றோர்

பெற்றோர்

புதுச்சேரி சிறுமி உடல்…… பெற்றோரிடம் ஒப்படைப்பு

  • by Senthil

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பாடசாலை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த 2-ந்தேதி மதியம் 2 மணியளவில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது  கடத்தப்பட்டு  பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறாள்.… Read More »புதுச்சேரி சிறுமி உடல்…… பெற்றோரிடம் ஒப்படைப்பு

திருச்சியில் பெற்றோர்-ஆசிரியர் கழக மாநாடு…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று (07.02.2024) பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பெற்றோரை கொண்டாடுவோம் எனும் தலைப்பில்  திருச்சி மண்டல மாநாடு நடந்தது.  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்… Read More »திருச்சியில் பெற்றோர்-ஆசிரியர் கழக மாநாடு…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்

சந்திரசேகருக்கு ஆபரேஷன்…..தந்தை உடல் நலம் விசாரித்தார் நடிகர் விஜய்

  • by Senthil

நடிகர் விஜய்யின் தந்தையும்,  இயக்குனருமான  எஸ்.ஏ.சந்திரசேகருக்கு  கிட்னியில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக  சில நாட்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். தற்போது  சந்திரசேகர், வீட்டில் ஓய்வில் உள்ளார். இந்த நிலையில்  படப்பிடிப்பு தொடர்பாக அமெரிக்கா … Read More »சந்திரசேகருக்கு ஆபரேஷன்…..தந்தை உடல் நலம் விசாரித்தார் நடிகர் விஜய்

தந்தையின் கலப்பு திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு….நடிகர் அமிதாப் வெளியிட்ட தகவல்

  • by Senthil

இந்தி திரையுலகில் ரசிகர்களால் பிக் பி என அழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சன், கோன் பனேகா குரோர்பதி 15 என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தொலைக்காட்சியில் வெளிவரும் வினாடி வினா வடிவிலான இந்த போட்டியில்… Read More »தந்தையின் கலப்பு திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு….நடிகர் அமிதாப் வெளியிட்ட தகவல்

ராக்கெட் விடும் கனவை நினைவாக்கிய மகன்…. அரியலூரில் தாய், தந்தை பெருமிதம்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள அய்யப்பன் நாயக்கம் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வதுரை மகன் சண்முக சுந்தரம். இவர் அரசு பள்ளியில் பயின்றவர். இன்று காலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி 56… Read More »ராக்கெட் விடும் கனவை நினைவாக்கிய மகன்…. அரியலூரில் தாய், தந்தை பெருமிதம்…

பாம்பை மென்று தின்ற 3 வயது குழந்தை….. பெற்றோர் அதிர்ச்சி….. அலறல்

உத்தரபிரதேசம் பரூக்பாத் மாவட்டத்தில் உள்ள மத்னாபூர் கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமாரின் மகன் ஆயுஷ் ( வயது 3) வீட்டின் முன் விளையாடி கொண்டு இருந்தான். பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்தனர்.… Read More »பாம்பை மென்று தின்ற 3 வயது குழந்தை….. பெற்றோர் அதிர்ச்சி….. அலறல்

ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு -வழிகாட்டும் பயிற்சி முகாம்…

  • by Senthil

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, குழந்தைகள் நலப் பிரிவு ,மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவைகள் மையம், இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் நல சங்கம் இணைந்து ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு… Read More »ஆட்டிசம் பாதிப்புடைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு -வழிகாட்டும் பயிற்சி முகாம்…

இலவச கட்டாய கல்வி.. மாணவர்களிடம் அதிக கட்டண வசூல்…. பெற்றோர் புகார்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செயல்பட்டு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களிடம் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார்… Read More »இலவச கட்டாய கல்வி.. மாணவர்களிடம் அதிக கட்டண வசூல்…. பெற்றோர் புகார்

error: Content is protected !!