Skip to content
Home » பேட்டி » Page 5

பேட்டி

காவிரி நீர்… மாநிலத்தின் நலன் பாதுகாக்கப்படும்… சிவக்குமார் பேட்டி

  • by Senthil

காவிரி நீர் தொடர்பாக கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீது… Read More »காவிரி நீர்… மாநிலத்தின் நலன் பாதுகாக்கப்படும்… சிவக்குமார் பேட்டி

பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு சட்டம் கண் துடைப்பு மட்டுமே….எம்பி திருச்சி சிவா பேட்டி…

திருச்சி காஜாமலையில் உள்ள தந்தை பெரியார் கல்லூரியில் நாளை நடைபெற உள்ள முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது… Read More »பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு சட்டம் கண் துடைப்பு மட்டுமே….எம்பி திருச்சி சிவா பேட்டி…

சுப்ரீம் கோர்ட் உத்தரவு….கா்நாடக அமல்படுத்த வேண்டும்….. அமைச்சர் துரைமுருகன் பேட்டி

  • by Senthil

காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: காவிரியில் உரிய நீரை திறக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை… Read More »சுப்ரீம் கோர்ட் உத்தரவு….கா்நாடக அமல்படுத்த வேண்டும்….. அமைச்சர் துரைமுருகன் பேட்டி

குற்றசாட்டுக்கு விளக்கம் அளித்தேன்…. விசாரணை முடிந்து வந்த சீமான் பேட்டி

  • by Senthil

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக்காக மனைவியுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார்.  விசாரணை முடிந்த நிலையில், சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது… Read More »குற்றசாட்டுக்கு விளக்கம் அளித்தேன்…. விசாரணை முடிந்து வந்த சீமான் பேட்டி

ஈரோடு…..சீமான் வழக்கு அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு…

  • by Senthil

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர்கள் பற்றி அவதூறாக பேசியதாக அவர் மீது 5 பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த  வழக்கில் இன்று ஈரோடு செசன்ஸ் கோர்ட்டில் இன்று… Read More »ஈரோடு…..சீமான் வழக்கு அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு…

தலிபான்களின் கருத்து தான் ஆர்.எஸ்.எஸ். கருத்து…. துரை வைகோ….

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் மதிமுக சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் அம்மாநாடு குறித்தான கோவை மண்டல கூட்டம் கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.… Read More »தலிபான்களின் கருத்து தான் ஆர்.எஸ்.எஸ். கருத்து…. துரை வைகோ….

திருச்சியில் மீண்டும் போட்டியிடுவேன்…..திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

  • by Senthil

திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர், திருச்சி மாநகராட்சி உறையூர் குறத்தெரு நடுநிலைப்பள்ளியில், மக்கள் குறைகேட்பு முகாம் நடத்தினார். 22, 23, 24, 26, 27 ஆகிய 5 வார்டுகளை சேர்ந்த மக்கள் நேரில் வந்து குறைகளை… Read More »திருச்சியில் மீண்டும் போட்டியிடுவேன்…..திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

தமிழக ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்… தபெதிக கு.இராமகிருட்டிணன்

வருகின்ற 24ம் தேதி பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் முற்போக்கு அமைப்புகளின் சார்பில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்… Read More »தமிழக ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்… தபெதிக கு.இராமகிருட்டிணன்

லோகேஷ், நெல்சன், வெற்றிமாறன் சிறந்த டைரக்டர்கள்… நடிகர் விஜய் தேவர் கொண்டா…

  • by Senthil

இயக்குநர் சிவா நிர்வான இயக்கத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டா, நடிகை சமந்தா உட்பட முரளி சர்மா, சச்சின் கதேர், சரண்யா பொன்வண்ணன், லட்சுமி என ஏராளமானோர் நடித்துள்ள திரைப்படம் குஷி. இப்படம் செப்டம்பர் 1ம்… Read More »லோகேஷ், நெல்சன், வெற்றிமாறன் சிறந்த டைரக்டர்கள்… நடிகர் விஜய் தேவர் கொண்டா…

காலில் விழுந்து பதவி வாங்கிக் கொண்டு துரோகம் செய்தவர் பழனிசாமி…. டிடிவி காட்டம்…

தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது… மதுரையில் நடந்தது எழுச்சி மாநாடு அல்ல,பழனிச்சாமி கம்பெனிக்கு வீழ்ச்சி மாநாடு.முன்னாள் அமைச்சர்கள் பலரும் 15 முதல் 25 லட்சம்… Read More »காலில் விழுந்து பதவி வாங்கிக் கொண்டு துரோகம் செய்தவர் பழனிசாமி…. டிடிவி காட்டம்…

error: Content is protected !!