Skip to content
Home » பேட்டி » Page 3

பேட்டி

சிறுபான்மையினர் காதில் பூ சுற்ற பார்க்கிறார் எடப்பாடி….நாகையில் ஜவாஹிருல்லா…

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் கணினி பயிற்சி நிலையத்தை மனித நேய மக்கள் கட்சி நிறுவன தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா திறந்துவைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய… Read More »சிறுபான்மையினர் காதில் பூ சுற்ற பார்க்கிறார் எடப்பாடி….நாகையில் ஜவாஹிருல்லா…

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அனைத்து சலுகையும் வழங்கப்பட்டது… ஓபிஎஸ் பேட்டி…

அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரியலூர் பெரம்பலூர் மாவட்ட செயல் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில்… Read More »அதிமுக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அனைத்து சலுகையும் வழங்கப்பட்டது… ஓபிஎஸ் பேட்டி…

சினிமாவில் அட்ஜஸ்மெண்ட்…. நடிகை காயத்ரி காட்டம்

டிவி சீரியல்களிலும்,  சினிமாக்களிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்து  வருபவர் நடிகை காயத்ரி. இவர்  அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியதாவது: பல சீனியர் நடிகைகள், முன்னர் எதிர்கொண்ட பாலியல் கொடுமைகளை இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு… Read More »சினிமாவில் அட்ஜஸ்மெண்ட்…. நடிகை காயத்ரி காட்டம்

மாரி செல்வராஜ் உதவி செஞ்சா…. இவனுங்களுக்கு என்ன? வடிவேலு காட்டம்

  • by Senthil

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த டிச.17, 18 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக பல இடங்களில் தேங்கிய மழைநீர் காரணமாக மின்சாரம்,… Read More »மாரி செல்வராஜ் உதவி செஞ்சா…. இவனுங்களுக்கு என்ன? வடிவேலு காட்டம்

ஆருத்ரா கோல்டு மோசடி……நான் தலைமறைவாகவில்லை…. நடிகர் ஆர். கே. சுரேஷ் பேட்டி

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி லட்சக் கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 438 கோடி வசூலித்து மோசடி செய்ததாக நடிகர் ஆர்.கே.சுரேஷ்,… Read More »ஆருத்ரா கோல்டு மோசடி……நான் தலைமறைவாகவில்லை…. நடிகர் ஆர். கே. சுரேஷ் பேட்டி

வட சென்னை மக்களை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும்… SDPI கட்சியின் மாநில தலைவர் …

31 ஆண்டுகளாக பாபர் பள்ளிவாசலை தகர்த்து மாபெரும் அநீதியை வித்தித்திருக்கிறதை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும். அப்போது நரசிம்மராவ் ஆட்சி காலத்தில்… Read More »வட சென்னை மக்களை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும்… SDPI கட்சியின் மாநில தலைவர் …

அனைத்து மத வழிபாட்டு தலங்களில் எவ்வித சர்ச்சையும் ஏற்பட கூடாது.. எம்எல்ஏ அப்துல் சமது பேட்டி..

  • by Senthil

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டிருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி அன்று தகர்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ந்தேதி அன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.… Read More »அனைத்து மத வழிபாட்டு தலங்களில் எவ்வித சர்ச்சையும் ஏற்பட கூடாது.. எம்எல்ஏ அப்துல் சமது பேட்டி..

ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்ததால் சென்னை தப்பியது…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி…

  • by Senthil

சென்னையில் புயல், மழை பாதிப்பு குறித்து முதல்வர்  மு.க.ஸ்டாலின்  இன்று காலை நேரில் ஆய்வு செய்தார். முதலில் சென்ட்ரல் அருகே கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் முதல்வர்  ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிவாரண… Read More »ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்ததால் சென்னை தப்பியது…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி…

சுரங்கத்தில் 17 நாள்…. எப்படி இருந்தது?…. மீட்கப்பட்ட தொழிலாளி உணர்ச்சிகரமான பேட்டி

  • by Senthil

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள், நிலச்சரிவு காரணமாக  சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்டனர். 17 நாட்களுக்குப் பிறகு அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 41 தொழிலாளர்களும் ஆரோக்கியத்துடன் உள்ளனர். இருந்தபோதிலும், மருத்துவ பரிசோதனைக்காக… Read More »சுரங்கத்தில் 17 நாள்…. எப்படி இருந்தது?…. மீட்கப்பட்ட தொழிலாளி உணர்ச்சிகரமான பேட்டி

துணை முதல்வராக எப்போது பதவி ஏற்பீர்கள்? அமைச்சர் உதயநிதி பதில்

  • by Senthil

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று  தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அப்போது  துணை முதலமைச்சர் பதவி குறித்து  உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் உதயநிதி  பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு: கே:… Read More »துணை முதல்வராக எப்போது பதவி ஏற்பீர்கள்? அமைச்சர் உதயநிதி பதில்

error: Content is protected !!