Skip to content
Home » போக்குவரத்து

போக்குவரத்து

போக்குவரத்து தொழிற்சங்கத்தினர்….. அரசுடன் பேச்சுவார்த்தை

  • by Senthil

போக்குவரத்துத் தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற் சங்கப் பேரவை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த நோட்டீசை வழங்கி இருந்தனர். இது தொடர்பான சமரச பேச்சுவார்த்தையில்… Read More »போக்குவரத்து தொழிற்சங்கத்தினர்….. அரசுடன் பேச்சுவார்த்தை

பொன்மலை ரயில்வே பாலம் பழுது….. திருச்சி போக்குவரத்தில் மாற்றம்…. கலெக்டர் அறிவிப்பு

  • by Senthil

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பொன்மலை பாலம் பழுதடைந்ததால் திருச்சியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதனை கலெக்டர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.  அதன் விவரம் வருமாறு: 1)மதுரை, திண்டுக்கல் மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து… Read More »பொன்மலை ரயில்வே பாலம் பழுது….. திருச்சி போக்குவரத்தில் மாற்றம்…. கலெக்டர் அறிவிப்பு

கோவை அருகே 37 ஆண்டுகளுக்கு பின் கொட்டி தீர்த்த கன மழை…போக்குவரத்து துண்டிப்பு..

கோவை மாவட்டம், சிறுமுகை அருகே உள்ள இலுப்பநத்தம் கிராமத்தில் கடந்த 37 ஆண்டுகளுக்கு பின்பு பெய்த கன மழையால் அங்குள்ள தடுப்பணைகள் முழுவதுமாக நிரம்பி அதன் உபரி நீர் காட்டாற்று வெள்ளமாக மாறி கரைபுரண்டு… Read More »கோவை அருகே 37 ஆண்டுகளுக்கு பின் கொட்டி தீர்த்த கன மழை…போக்குவரத்து துண்டிப்பு..

போக்குவரத்து பணியை பூர்த்தி செய்ய ஓரிரு நாளில் ஆன்லைன் விண்ணப்பம்… அமைச்சர் சிவசங்கர்..

கோவை சுங்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனையில்,ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு குளிரூட்டபட்ட ஓய்வறையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். தொடர்ந்து பனிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு, வாரிசு பணிகளை… Read More »போக்குவரத்து பணியை பூர்த்தி செய்ய ஓரிரு நாளில் ஆன்லைன் விண்ணப்பம்… அமைச்சர் சிவசங்கர்..

திருச்சியில்…..மணல் வண்டிகள் உருவாக்கும் போக்குவரத்து நெருக்கடி…. தீர்வு என்ன?

  • by Senthil

கட்டுமான பணிகளுக்கு காவிரி மணல் என்பது ஒரு வரப்பிரசாதம். காவிரி மணலுக்கு இந்தியா முழுவதும்  மவுசு உண்டு. கொள்ளிடம் ஆற்றில் இருந்து  மாட்டு வண்டிகளில் மட்டும் மணல் எடுத்து விற்க அரசு நடவடிக்கை எடுத்து… Read More »திருச்சியில்…..மணல் வண்டிகள் உருவாக்கும் போக்குவரத்து நெருக்கடி…. தீர்வு என்ன?

6வயது மகளுடன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் தாய் காவலர்

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் சிவசரண்யா.இவர் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் போக்குவரத்து பெண் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கோவை – அவினாசி சாலையில் உள்ள எல்.ஐ.சி. உப்பிலிபாளையம் உள்ளிட்ட சிக்னல்களில்… Read More »6வயது மகளுடன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் தாய் காவலர்

error: Content is protected !!