Skip to content
Home » போட்டி » Page 3

போட்டி

உலக இருதய தினம்… திருச்சியில் 2023க்கான மாரத்தான் போட்டி….

  • by Senthil

திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவக் கல்லூரியில் 2023 க்கான மூன்றாவது மாரத்தன் போட்டி இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் லால்குடி துணை கண்காணிப்பாளர் அஜெய்தங்கம் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லூரி… Read More »உலக இருதய தினம்… திருச்சியில் 2023க்கான மாரத்தான் போட்டி….

கலைத்திருவிழா… திருச்சி அருகே பள்ளி-மாணவ மாணவிகளுக்கு தனித்திறன் போட்டி…

தமிழக அரசு சார்பில் நடைபெறும் கலைத்திருவிழாவில் திருச்சி, திருவெறும்பூர் ஒன்றிய அளவில் பள்ளி மாணவ- மாணவிகளை தேர்வு செய்ய மூன்று நாள் நடைபெறும் தகுதி சுற்று போட்டி காட்டூர் ஆதிதிராவிடர் நல பெண்கள் மற்றும்… Read More »கலைத்திருவிழா… திருச்சி அருகே பள்ளி-மாணவ மாணவிகளுக்கு தனித்திறன் போட்டி…

மிதிவண்டி போட்டி… பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்…

  • by Senthil

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில் நடைபெற்றது. இந்நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்… Read More »மிதிவண்டி போட்டி… பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்…

புதுகையில் மாரத்தான் போட்டி… அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கில் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியினை, சட்டம் , நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று… Read More »புதுகையில் மாரத்தான் போட்டி… அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்..

தஞ்சை அருகே……திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி….

தஞ்சை மாவட்டம்  பாபநாசம் உலகத் திருக்குறள் மைய 292 வது மாதக் கூட்டம் பாபநாசம் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டட வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மையத்தின் செயலர் ஜெயராமன் தலைமை வகித்தார். துணைத்… Read More »தஞ்சை அருகே……திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி….

மழையால் நின்றுபோன இந்தியா-பாக் ஆட்டம்….. மீண்டும் இன்று நடக்கிறது

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது. சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு… Read More »மழையால் நின்றுபோன இந்தியா-பாக் ஆட்டம்….. மீண்டும் இன்று நடக்கிறது

கோவையில் மாரத்தான் போட்டி…. உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள்….

  • by Senthil

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் மாணவ மாணவிகள் மற்றும் 3ம் பாலினத்தவர்கள் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ்… Read More »கோவையில் மாரத்தான் போட்டி…. உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள்….

சர்வதேச சிலம்பம் போட்டி… பங்கேற்க தவித்த மாணவனுக்கு தஞ்சை மாவட்ட திமுக உதவி….

  • by Senthil

தஞ்சை மோத்திரப்ப சாவடியை சேர்ந்த மாணவன் ஸ்ரீநிலேஷ் கார்த்திக். 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 7ம் வகுப்பு படிக்கும் போது சிலம்பம் பயிற்சியில் சேர்ந்து தேர்ச்சி பெற்று பல தேசிய போட்டிகளில் பங்கேற்று… Read More »சர்வதேச சிலம்பம் போட்டி… பங்கேற்க தவித்த மாணவனுக்கு தஞ்சை மாவட்ட திமுக உதவி….

கரூரில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி… வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு…

கரூர் மாவட்ட இறகு பந்து சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியானது இரண்டு கட்டங்களாக நான்கு பிரிவுகளில் நடைபெற்றது. கடந்த 22 மற்றும் 23ஆம் தேதிகளில் சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான… Read More »கரூரில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி… வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு…

கரூரில் பெண் குழந்தைகளை காப்போம்… விழிப்புணர்வு மினி மாரத்தான்….

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் “பெண் குழந்தைகளை காப்போம்”” “பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியினை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், மாநகராட்சி மேயர் கவிதா… Read More »கரூரில் பெண் குழந்தைகளை காப்போம்… விழிப்புணர்வு மினி மாரத்தான்….

error: Content is protected !!