Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதை

கோவை..போதையில் உறங்கியவரிடம் திருட்டு…

  • by Editor

கோவையின், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில், மது போதையில் உறங்கிக் கொண்டு இருந்த ஒருவரிடம் நைசாகப் பணம் மற்றும் செல்போனைத் திருடிச் சென்ற இரு வாலிபர்களின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப்… Read More »கோவை..போதையில் உறங்கியவரிடம் திருட்டு…

கோவையில் வாலிபரை கொன்று எரித்த நண்பர்கள்- போதையில் வெறிச்செயல்

  • by Authour

கோவை  சூலூர் அருகே  உள்ள காங்கேயம் பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் (மதுரை), சூலூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று மாலை, நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது… Read More »கோவையில் வாலிபரை கொன்று எரித்த நண்பர்கள்- போதையில் வெறிச்செயல்

மணப்பாறை அருகே போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்-பயிற்சி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் தனியார் தன்னார்வ அமைப்பான ஜேசிஐ டவுன் பார்மர்ஸ் சார்பில் போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் பயிற்சி நடைபெற்றது. அப்போது… Read More »மணப்பாறை அருகே போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்-பயிற்சி

தஞ்சையில், தம்பியை அடித்து கொன்ற அண்ணன் கைது

தஞ்சாவூர் கணபதி நகரை சேர்ந்தவர் அறிவழகன் (46) கூலி தொழிலாளி. திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்கிறார். இவரது தம்பி திருவேங்கடம் (41) திருமணமாகாதவர். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். நேற்று இரவு இவர்களது… Read More »தஞ்சையில், தம்பியை அடித்து கொன்ற அண்ணன் கைது

போதைக்கு எதிரான மாரத்தான் போட்டி

தஞ்சை மாவட்டம்  வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடந்த போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி   இன்று நடந்தது. 10 கி.மீ. 5 கி.மீ. 3 கி.மீ என 3 பிரிவுகளில் நடந்த போட்டியில்… Read More »போதைக்கு எதிரான மாரத்தான் போட்டி

தவெக தலைவர் விஜய் வீட்டில் செருப்பு வீசிய கேரள ரசிகர் கைது

சென்னை நீலாங்கரையில் த.வெ.க. தலைவர் விஜய் வீடு உள்ளது. இன்று தவெக கட்சியின் 2ம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் நடப்பதால் அதற்கு  கிளம்ப  விஜய் தயாராகி கொண்டு இருந்தார். இந்த நிலையில்  இன்று காலை … Read More »தவெக தலைவர் விஜய் வீட்டில் செருப்பு வீசிய கேரள ரசிகர் கைது

கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்த ரவுடி கைது… டூவீலர் திருடிய 2பேர் கைது.. திருச்சி க்ரைம்..

கஞ்சா -போதை மாத்திரைகள் விற்பனை.. திருச்சி உறையூர் பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உறையூர் போலீசார் நவாப் தோப்பு பகுதியில்… Read More »கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்த ரவுடி கைது… டூவீலர் திருடிய 2பேர் கைது.. திருச்சி க்ரைம்..

இந்திய அரசியலமைப்பு தினம்…. கரூர் திமுக வழக்கறிஞர்கள் உறுதிமொழி ஏற்பு

  • by Authour

நாட்டின் 75 வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு கரூரில் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீதிமன்ற வளாகம் முன் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரை உறுதிமொழி ஏற்கப்பட்டது. திமுக மாநில சட்டத்துறை இணைச்… Read More »இந்திய அரசியலமைப்பு தினம்…. கரூர் திமுக வழக்கறிஞர்கள் உறுதிமொழி ஏற்பு

கோவை கல்லூரி மாணவர்களிடம் போலீஸ் ரெய்டு…… கஞ்சா, ஆயுதங்கள் பறிமுதல்….

சென்னை அருகே கல்லூரி விடுதியிலும், வெளியில் மாணவ, மாணவிகள் தங்கியிருக்கும் வீடுகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி போதை பொருட்களை கைப்பற்றினர். இந்த நிலையில்  கோவையிலும் இன்று  கல்லூரி மாணவர்கள் அறை எடுத்து தங்கி… Read More »கோவை கல்லூரி மாணவர்களிடம் போலீஸ் ரெய்டு…… கஞ்சா, ஆயுதங்கள் பறிமுதல்….

கோவை, கரூர், திருச்சியில்……போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

  • by Authour

உலக போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த குடிபோதை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் மற்றும் காஜாமலை மகளிர் மன்றம் சார்பில் திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற… Read More »கோவை, கரூர், திருச்சியில்……போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

பெண் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு;… போலீசார்கள் மீது பாய்ந்த நடவடிக்கை

புதுக்கோட்டை சமீப காலமாக கஞ்சா கோட்டையாக மாறி வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து இந்தக் கஞ்சா கும்பல் களமிறங்கி விற்பனை செய்து வருகிறது. சிறுவர்களையும், இளைஞர்களையும் முதலில் கஞ்சா… Read More »பெண் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு;… போலீசார்கள் மீது பாய்ந்த நடவடிக்கை

நாகை அருகே தீபாவளி தினத்தில் போதையில் மோதல்…. வாலிபர் அடித்துக்கொலை

  • by Authour

நாகை  மாவட்டம், திருப்பூண்டி அடுத்த சிந்தாமணி கிராமத்தில் உள்ள சாமியார் பண்ணை குளப்பகுதியில் காரப்பிடாகையை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மது அருந்தி தீபாவளி பண்டிகையை கொண்டாடி உள்ளனர். இந்தநிலையில் அதே பகுதியில் சிந்தாமணி காலனிதெரு… Read More »நாகை அருகே தீபாவளி தினத்தில் போதையில் மோதல்…. வாலிபர் அடித்துக்கொலை

கும்பகோணம்……மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் பலி

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர்கள் சவுந்தரராஜ், பாலகுரு .இருவரும்  கொத்தனார் வேலை பார்த்து வந்தனர்.  இருவரும் 45 வயது மதிக்கத்தக்கவர்கள். வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த இருவரும் மேலக்காவிரி பகுதியில் உள்ள காவிரி ஆற்றிற்கு வந்துள்ளனர்.… Read More »கும்பகோணம்……மதுவில் சானிடைசர் கலந்து குடித்த 2 பேர் பலி

போதையில் கூகுள் பார்த்து கார் ஓட்டியவர் கடலுக்குள் சென்ற பரிதாபம்

தொழில்நுட்பம் மிகவும் முன்னேறியுள்ளது. தொழில்நுட்பத்தின் உதவியுடன், உலகின் ஒரு மூலையில் உள்ள நபர் எந்த நேரத்திலும் மற்றொரு மூலையில் உள்ள நபருடன் இணைய முடியும்.  தொழில்நுட்பம் எல்லா நேரத்திலும் வேலை செய்யாது. சில சமயங்களில்… Read More »போதையில் கூகுள் பார்த்து கார் ஓட்டியவர் கடலுக்குள் சென்ற பரிதாபம்

முத்துப்பேட்டையில் 3பேர் ரயிலில் அடிபட்டு இறந்தது எப்படி? பகீர் தகவல்கள்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில்  சித்திரை திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான காவடி எடுத்தல், சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள்  நேற்று முன்தினம் இரவு விடிய… Read More »முத்துப்பேட்டையில் 3பேர் ரயிலில் அடிபட்டு இறந்தது எப்படி? பகீர் தகவல்கள்

திருச்சி மண்டலத்தில் போதை பொருட்கள் விற்பனை குறைந்துள்ளது… ஐஜி கார்த்திகேயன்…

  • by Authour

திருச்சி மத்திய மண்டல பகுதிகளில் உள்ள பள்ளி – கல்லூரிகளை சுற்றி உள்ள பகுதிகளில் தற்போது போதை பொருட்கள் விற்பனை முற்றிலும் குறைந்துள்ளது .. ஐஜி கார்த்திகேயன் பேட்டியில் கூறியதாவது… திருச்சி மண்டலத்திற்குட்பட்ட காவல்… Read More »திருச்சி மண்டலத்தில் போதை பொருட்கள் விற்பனை குறைந்துள்ளது… ஐஜி கார்த்திகேயன்…

சாலை பாதுகாப்பு – போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்…

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி இன்று அரியலூர் நகர அண்ணா சிலை அருகே அரியலூர் நகர காவல் ஆய்வாளர் கோபிநாத் மற்றும் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர்… Read More »சாலை பாதுகாப்பு – போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்…

போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவனை அடித்துக்கொன்ற 4 பேர் கைது…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மெதிப்பாளையம் கிராமம் முத்தாரம்மன் கோயில் தெருவை சேர்ந்த தம்பதியினர் ராஜேஷ் – அகிலா. இவர்களது மகன் மனோஜ்குமார் (14). தலையாரிபாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 7ம்… Read More »போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவனை அடித்துக்கொன்ற 4 பேர் கைது…

error: Content is protected !!