Skip to content
Home » மக்கள்

மக்கள்

அரியலூர் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்..

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா,… Read More »அரியலூர் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்..

விஜயகாந்த் மறைவு……..உலக தமிழ் இனத்துக்கு பேரிழப்பு

தேமுதிக  நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று  காலை 6.10 மணிக்கு காலமானார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,  நிமோனியா காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக  ெசன்னை மியாட்… Read More »விஜயகாந்த் மறைவு……..உலக தமிழ் இனத்துக்கு பேரிழப்பு

சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…

நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர்  கே.என்நேரு  பெருங்குடி மண்டலம், வார்டு-190, துலுக்காத்தம்மன் கோயில் தெரு மற்றும் சாய்பாலாஜி நகரில் கனமழை மற்றும் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட 1000 நபர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில்… Read More »சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…

ஆந்திராவில் புயல் கரை கடக்கும் பகுதி…. மக்கள் வெளியேற்றம்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் நாளை முற்பகலில் கரையக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திராவில் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே பபாட்லா என்ற இடத்தின் அருகே … Read More »ஆந்திராவில் புயல் கரை கடக்கும் பகுதி…. மக்கள் வெளியேற்றம்

அருந்ததியர் மக்களுக்கு கட்டிக் கொடுத்த குடியிருப்புகள் இடிந்து விழும் அவலம்… அச்சம்..

  • by Senthil

கோவை மாவட்டம் பேரூர் செட்டிபாளையம் இந்திரா நகர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அருந்ததியர் மக்களுக்கு அரசு சார்பில் குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டது. அந்த குடியிருப்புகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதாக… Read More »அருந்ததியர் மக்களுக்கு கட்டிக் கொடுத்த குடியிருப்புகள் இடிந்து விழும் அவலம்… அச்சம்..

மலைவாழ் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய நடிகர் பாலா….

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் பொதுமக்கள் மகப்பேறு, நோயால் அவதிப்படுவோர் மருத்துவமனை செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாத நிலை இருந்தது.. தொடர்ந்து… Read More »மலைவாழ் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய நடிகர் பாலா….

மக்களவை உரை……. பிரதமரை விட, ராகுல் பேச்சுக்கு மக்கள் அமோக வரவேற்பு

  • by Senthil

மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, பிரதமர் மோடி ஆற்றிய பதில் உரையை விட காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பேச்சையே சமூக வலைத்தளங்களில் அதிகம் பேர் பார்த்துள்ளனர். இதன் மூலம்… Read More »மக்களவை உரை……. பிரதமரை விட, ராகுல் பேச்சுக்கு மக்கள் அமோக வரவேற்பு

மக்களுக்கு அதிக நன்மை செய்தது யார்? பிரதமர் மோடிக்கு, கெஜ்ரிவால் சவால்

  • by Senthil

டில்லியில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான வழக்கில், அதிகாரிகளை நியமனம் மற்றும் இடமாற்றம் செய்யும் அதிகாரம், மாநில அரசுக்குத்தான் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. ஆனால், அதை நீர்த்துப்போக செய்யும் வகையில், அந்த… Read More »மக்களுக்கு அதிக நன்மை செய்தது யார்? பிரதமர் மோடிக்கு, கெஜ்ரிவால் சவால்

கரூரில் திடீர் மழை…. சாலைகளில் வெள்ளம்….. குளிர்ந்தது மக்கள் மனம்

தமிழகத்தில் கத்திரி  வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரி முதல் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. இதனால் வாகனத்தில் செல்லும்போது அனல் காற்று வீசுவதால்… Read More »கரூரில் திடீர் மழை…. சாலைகளில் வெள்ளம்….. குளிர்ந்தது மக்கள் மனம்

பெரம்பலூர் அருகே பெட்டிகடைகளில் கூவி கூவி மதுவிற்பனை…. சாலை மறியல்…

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் பேரூராட்சி பகுதியில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இவ்வூரில் கடந்த காலங்களில் 2 அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வந்தன. நீதிமன்ற… Read More »பெரம்பலூர் அருகே பெட்டிகடைகளில் கூவி கூவி மதுவிற்பனை…. சாலை மறியல்…

error: Content is protected !!