Skip to content

மனு

சுதந்திர தினத்தன்று… கச்சதீவில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.. திருச்சியில் அர்ஜூன் சம்பத் மனு..

  • by Authour

இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன்சம்பத் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமியிடம் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்… சமீபத்தில் ஏற்பட்ட… Read More »சுதந்திர தினத்தன்று… கச்சதீவில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.. திருச்சியில் அர்ஜூன் சம்பத் மனு..

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ……. விசாரணை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைப்பு

  • by Authour

தமிழக அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.   ஏறத்தாழ  14 மாதங்களாக   அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ……. விசாரணை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைப்பு

ரத்த உறையாமை நோய்க்கான மருந்து தட்டுப்பாடு…. கரூர் கலெக்டரிடம் புகார்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கரூர் மாவட்டத்தில் ரத்தம்  உறையாமை (ஹீமோபீலியா) நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியின் உறவினர்கள் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில்… Read More »ரத்த உறையாமை நோய்க்கான மருந்து தட்டுப்பாடு…. கரூர் கலெக்டரிடம் புகார்

அரியலூர்…. சிட்கோ தொழிற்பேட்டையை தொடங்க முதல்வரிடம் மனு…

அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராம ஊராட்சி மன்ற தலைவர் இராஜேந்திரன் தமிழக முதல்வரை ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். அம்மனுவில் அரியலூர் மாவட்டம் மல்லூரில் 10 ஆண்டுகளாகியும் செயல்பாட்டுக்கு வராத சிட்கோ… Read More »அரியலூர்…. சிட்கோ தொழிற்பேட்டையை தொடங்க முதல்வரிடம் மனு…

சாராய சாவுக்கு சிபிஐ விசாரணை……. கவர்னரிடம், பிரேமலதா மனு

  • by Authour

தேமுதிக பொதுச்செயலாளர்  பிரேமலதா இன்று சென்னையில் கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்து  மனு கொடுத்தார். அதில் கள்ளக்குறிச்சி சாராய சாவுக்கு  சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.  பிரேமலதாவுடன் அந்த கட்சி நிர்வாகிகள் … Read More »சாராய சாவுக்கு சிபிஐ விசாரணை……. கவர்னரிடம், பிரேமலதா மனு

சிபிஐ விசாரைண…..திருச்சி தேமுதிக….கலெக்டரிடம் மனு

கள்ளக்குறிச்சி  கள்ளச்சாராய சாவுக்கு  சிபிஐ விசாரணை வேண்டும் என தேமுதிக  வலியுறுத்தி வருகிறது. இதற்காக அந்த கட்சி நாளை கவர்னரிடம் மனு கொடுக்க இருக்கிறது. இந்த நிலையில் இன்று திருச்சி கலெக்டரிடமும் திருச்சி மாவட்ட… Read More »சிபிஐ விசாரைண…..திருச்சி தேமுதிக….கலெக்டரிடம் மனு

காங்கிரஸ் கட்சியில் சேர விண்ணப்பம் கொடுத்த மன்சூர் அலிகான்

  • by Authour

நடிகர் மன்சூர் அலிகான் என்ற  பெயரை கேட்டாலே  பிரச்னை தானா வரும். பெரும்பாலான கட்சிகளின் ஆதரவாளராக இருந்தவர் இவர். பல கட்சிகளையும் தொடங்கி நடத்தி வந்தார். தேர்தல்ன்னு வந்துட்டா, முதல் ஆளா களத்துக்கு வந்துருவாரு. … Read More »காங்கிரஸ் கட்சியில் சேர விண்ணப்பம் கொடுத்த மன்சூர் அலிகான்

இளங்கலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு…

  • by Authour

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமன போட்டித்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நான்காம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 2017, 2019, 2023-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி… Read More »இளங்கலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு…

பச்சை நிற பால் பாக்கெட்டை நிறுத்தும் ஆவினை கண்டித்து திருச்சி கலெக்டரிடம் மனு…

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஆவின் பால் விற்பனை முகவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து இருந்தனர். திருச்சி மாவட்ட ஆவின் நிர்வாகம் கடந்த 15 நாட்களில் வயலட் நிறத்தில் புதிய பால்… Read More »பச்சை நிற பால் பாக்கெட்டை நிறுத்தும் ஆவினை கண்டித்து திருச்சி கலெக்டரிடம் மனு…

திருச்சி கலெக்டரிடம் மக்காச்சோளத்துடன் மனு அளிக்க வந்த விவசாயிகள்…

திருச்சி மாவட்டம், புஞ்சை சங்கேந்தியில் தொடர் மழை மற்றும் வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் வரத்தால் சுமார்1300 ஏக்கர் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளம்பாடி இ.வெள்ளனூர், ஆலம்பாக்கம், புதூர் பாளையம் ,விரகலூர் ஆகிய பகுதி விவசாயிகள்… Read More »திருச்சி கலெக்டரிடம் மக்காச்சோளத்துடன் மனு அளிக்க வந்த விவசாயிகள்…

error: Content is protected !!