Skip to content

மனு

மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பொதுப்பணித்துறை ஆபிசில் மனு…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் வாங்கல் அடுத்த மல்லம்பாளையத்தில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. புதுக்கோட்டையில் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் கரூரில் செயல்படும் மணல்… Read More »மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பொதுப்பணித்துறை ஆபிசில் மனு…

க.க.சாவடி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை-அடிப்படை வசதி கேட்டு மனு…

கோவை க.க.சாவடி பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு ஆறு வருடங்கள் ஆன நிலையில் தற்பொழுது வரை கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படவில்லை எனவும் கழிவறை வசதிகள் கூட… Read More »க.க.சாவடி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை-அடிப்படை வசதி கேட்டு மனு…

புது குளம் வேண்டாம்…. பழைய குளத்தை தூர்வாருங்கள்…. திருச்சி கலெக்டரிடம் மனு…

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் இனாம்கல்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏழாவது வார்டில் அர்ஜின தெரு மற்றும் அருந்ததியர் பெருமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் குழந்தைகள் விளையாடும் இடங்களில் ஆக்கிரமித்து புதிதாக குளம் அமைக்கப்… Read More »புது குளம் வேண்டாம்…. பழைய குளத்தை தூர்வாருங்கள்…. திருச்சி கலெக்டரிடம் மனு…

ஓபிஎஸ் மனு தள்ளுபடி… அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

அதிமுகவின் உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்த பெரம்பலூர் அதிமுகவினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதிமுகவினர் 50க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் மாவட்டம் காந்தி சிலை மற்றும் ரோவர் வளைவு பகுதியில் இனிப்பு வழங்கி வெடி வெடித்து… Read More »ஓபிஎஸ் மனு தள்ளுபடி… அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

அமைச்சர் கைதுக்கான ஆவணங்களை கொடுங்கள்…..செந்தில் பாலாஜி தரப்பு கோர்ட்டில் புதிய மனு

  • by Authour

  அமைச்சர் செந்தில் பாலாஜியை  கடந்த ஜூன் 14-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.  இந்த நிலையில் சுப்ரீம் கோட்டு உத்தரவின்படி, கடந்த 7-ந்தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள்… Read More »அமைச்சர் கைதுக்கான ஆவணங்களை கொடுங்கள்…..செந்தில் பாலாஜி தரப்பு கோர்ட்டில் புதிய மனு

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள் இன்று 07.08. 2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு. இரா.… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்…

மரத்தை காக்க brown cross அமைக்க வேண்டுமென திருச்சி கலெக்டரிடம் கோரிக்கை…

  • by Authour

மரம் காக்க (Tree Helpline phone number) கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்க, மனிதர்களுக்கு உதவ இந்தியன் ரெட் கிராஸ், கால்நடைகளுக்கு உதவ ப்ளூ கிராஸ் போல மரத்தை காக்க brown cross அமைக்க… Read More »மரத்தை காக்க brown cross அமைக்க வேண்டுமென திருச்சி கலெக்டரிடம் கோரிக்கை…

பெரம்பலூர் கலெக்டரிடம் மனு அளிக்க சிரமப்படும் மாற்றுத்திறனாளிகள்… கோரிக்கை…

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கள்கிழமை முன்னிட்டு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாற்று திறனாளிகளுக்கு என்று அமைக்கப்பட்டுள்ள சாய்வுத்தள பகுதியில் இருசக்கர வாகனங்கள் வந்து… Read More »பெரம்பலூர் கலெக்டரிடம் மனு அளிக்க சிரமப்படும் மாற்றுத்திறனாளிகள்… கோரிக்கை…

ஆம்புலன்சில் மனு தர வந்த நபர்… தேனி கலெக்டர் ஆபிசில் பரபரப்பு..

  • by Authour

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் மனு கொடுக்க தேனி அருகே பாலர்பட்டியை சேர்ந்த மூவேந்திரன் என்பவர் தனியார் ஆம்புலன்சில் வந்தார். ஆம்புலன்சில் இருந்து ஸ்டெச்சரில் இறக்கப்பட்ட… Read More »ஆம்புலன்சில் மனு தர வந்த நபர்… தேனி கலெக்டர் ஆபிசில் பரபரப்பு..

கரூரில் கலெக்டரிடம் தன் குழந்தையுடன் மாற்றுதிறனாளி பெண் கண்ணீருடன் மனு…

கரூர் மாவட்டம், காணியாளம்பட்டி அடுத்த சுண்டுக்குழிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பானுமதி (35). ராமசாமி என்பவர் உடன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 9 வயதில் மகன் உள்ளார். பானுமதி மாற்றுத்திறனாளி என்று… Read More »கரூரில் கலெக்டரிடம் தன் குழந்தையுடன் மாற்றுதிறனாளி பெண் கண்ணீருடன் மனு…

error: Content is protected !!