Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மன்னார்குடி

திருவாரூர் விபத்தில் 3 மாணவர்கள் பலி: முதலமைச்சர் விஜய் 3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

  • by Editor

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்துள்ள காரக்கோட்டை முதன்மைச் சாலை அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-… Read More »திருவாரூர் விபத்தில் 3 மாணவர்கள் பலி: முதலமைச்சர் விஜய் 3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

மன்னார்குடியில் தேர்தல் பறக்கும் படையை மிரட்டிய அமமுக நிர்வாகி கைது

  • by Editor

மன்னார்குடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்ததாக அமமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார். தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அமமுக மீனவரணி மாவட்டச் செயலாளர் போஸ் என்பவர் போலிசாரால் கைது செய்யப்பட்டார். அமமுக… Read More »மன்னார்குடியில் தேர்தல் பறக்கும் படையை மிரட்டிய அமமுக நிர்வாகி கைது

மன்னார்குடி அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை… டிரைவருக்கு பாராட்டு

  • by Editor

திருவாரூர் , மன்னார்குடி அருகே பிரசவ வலியால் துடித்த சத்தியா என்ற கர்ப்பிணிக்கு மருத்துவ ஊழியரின் உதவியுடன் பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் 108 ஆம்புலன்ஸிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு… Read More »மன்னார்குடி அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை… டிரைவருக்கு பாராட்டு

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு…நாளை 14 மதுகடைகள் மூட உத்தரவு

  • by Editor

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கை ஒட்டி நாளை 14 மதுக்கடைகளை மூட உத்தரவு அளித்துள்ளார். மன்னார்குடி நகரப்பகுதியில் உள்ள 14 மதுபானக்கடைகளை மூட திருவாரூர் எஸ்.பி., உத்தரவு அளித்துள்ளார். பிரசித்திப்பெற்ற மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில்… Read More »மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு…நாளை 14 மதுகடைகள் மூட உத்தரவு

85வயது மூதாட்டி கொலை: மன்னார்குடி அதிமுக நிர்வாகி கைது

திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி அருகே உள்ள  வெட்டிக்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர்  முத்துலட்சுமி(85). இவர் தனியாக வசித்து வந்தார். இவரு பக்கத்து வீட்டுக்காரர்  ஆனந்த்பாபு(33). அதிமுக  ஐ.டி. விங். நிர்வாகி. மாடு மேய்ந்தது தொடர்பாக … Read More »85வயது மூதாட்டி கொலை: மன்னார்குடி அதிமுக நிர்வாகி கைது

மன்னார்குடி ராமசுப்பிரமணியன் தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமனம்

  • by Authour

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1958-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பிறந்த… Read More »மன்னார்குடி ராமசுப்பிரமணியன் தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமனம்

மன்னார்குடி அருகே குடும்பத்துடன் தற்கொலை முயற்சி…. தந்தை-மகள் பலி…

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த அசோக் குமார் என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், அசோக் குமாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக உடல்நிலை… Read More »மன்னார்குடி அருகே குடும்பத்துடன் தற்கொலை முயற்சி…. தந்தை-மகள் பலி…

திருவாரூர் அருகே…. அதிமுக செயலாளர் மகன் அடித்துக்கொலை

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை  சேர்ந்தவர் சத்யா பார்த்திபன். இவர்  முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் . தற்போது அதிமுக  வார்டு செயலாளராக இருக்கிறார்.  இவரது மகன் ஜெயநாராயணன்(39) , இவரது மனைவி நந்தினி, இவர்களுக்கு… Read More »திருவாரூர் அருகே…. அதிமுக செயலாளர் மகன் அடித்துக்கொலை

பழிக்குப்பழி……. மன்னார்குடி அருகே இந்திய கம்யூ பிரமுகர் வெட்டிக்கொலை…..

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி  அருகே உள்ள  நடுவர் கலப்பால் கடைவீதியில் இன்று காலை மாாிமுத்து என்பவரை 3 பேர் சரமாரி வெட்டிக்கொன்றனர்.  இவர் இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர். இவர்  சில வருடங்களுக்கு முன்ன  திமுக… Read More »பழிக்குப்பழி……. மன்னார்குடி அருகே இந்திய கம்யூ பிரமுகர் வெட்டிக்கொலை…..

மன்னார்குடி கல்லூரி மாணவர்…… பைக் விபத்தில் பலி

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நெடுவாக்கோட்டையை சேர்ந்த  பால் சேகர் என்பவரது மகன்  ரிஷால்(19). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பிபிஏ முதலாமாண்டு படித்து வந்தார். இன்று காலை வழக்கம்… Read More »மன்னார்குடி கல்லூரி மாணவர்…… பைக் விபத்தில் பலி

டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை…. விவசாயிகள் கொந்தளிப்பு

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் 11 இடங்களில்  நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு தாலுகாவிலும், திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி தாலுகாவிலும்… Read More »டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை…. விவசாயிகள் கொந்தளிப்பு

சொகுசு காரில் 1000 மதுபாட்டில்கள் கடத்திய மூதாட்டி உள்பட 2 பேர் கைது…..

  • by Authour

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மன்னார்குடிக்கு மதுபானங்கள் கடத்தப்படுவதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மதுவிலக்கு டிஎஸ்பி கென்னடி தலைமையிலான தனிப்படை போலீசார் திருக்கண்ணபுரம்- புதுக்கடை பாலம்… Read More »சொகுசு காரில் 1000 மதுபாட்டில்கள் கடத்திய மூதாட்டி உள்பட 2 பேர் கைது…..

அடுத்து என்ன நடக்கும்…… சசிகலா பரபரப்பு பேட்டி….

அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில், இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில்… Read More »அடுத்து என்ன நடக்கும்…… சசிகலா பரபரப்பு பேட்டி….

தஞ்சை அருகே விபத்து.. திமுக பிரமுகர்கள் 2 பேர் பலி..

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து ஒரு காரில் டிரைவர் உட்பட 4 பேர் தஞ்சை நோக்கி வந்தனர். இதேபோல் தஞ்சையிலிருந்து ஊரணிபுரம் நோக்கி மற்றொரில் காரில் 5 பேர் சென்றுள்ளனர். இந்த இரண்டு கார்களும் தஞ்சை… Read More »தஞ்சை அருகே விபத்து.. திமுக பிரமுகர்கள் 2 பேர் பலி..

error: Content is protected !!