இழிவான பேச்சு….. சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்…ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகளாய் மாறிவிட்டதாக கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் இது தொடர்பாக மனிதநேய மக்கள்… Read More »இழிவான பேச்சு….. சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்…ஜவாஹிருல்லா வலியுறுத்தல்