Skip to content
Home » மன்னிப்பு

மன்னிப்பு

செந்தில் பாலாஜி வழக்கு……. உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ED

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தன்னை ஜாமீனில் விடக்ககோரி செசன்ஸ் கோர்ட்,  ஐகோட்டில் பல முறை மனு தாக்கல் செய்தார்.… Read More »செந்தில் பாலாஜி வழக்கு……. உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ED

தவறான விளம்பரம்……..உச்சநீதிமன்றத்தில் கைகளை கூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்

  • by Senthil

மருத்துவ அடிப்படையிலான மருந்துகள்  என்று கூறி போலியாக விற்பனை செய்வதாக பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக புகார்கள் குவிந்தன. இதனை ஏற்கனவே கண்டித்து இருந்த உச்சநீதிமன்றம், எந்த அடிப்படையில் இது விஞ்ஞான பூர்வ மருந்து என்று… Read More »தவறான விளம்பரம்……..உச்சநீதிமன்றத்தில் கைகளை கூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்

பெங்களூர் குண்டுவெடிப்பு…….மன்னிப்பு கேட்டார் மத்திய அமைச்சர் சோபா

பெங்களூருவில் உள்ள  ராமேஸ்வரம் கபே ஓட்டலில்  கடந்த  2 வாரத்திற்கு முன்  குண்டுகள் வெடித்தது.  இது தொடர்பாக கர்நாடகத்தை  சேர்ந்தவரும் மத்திய அமைச்சருமான சோபா  கருத்து கூறும்போது பெங்களூரு குண்டு வெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு… Read More »பெங்களூர் குண்டுவெடிப்பு…….மன்னிப்பு கேட்டார் மத்திய அமைச்சர் சோபா

போட்டோ சர்ச்சை… மன்னிப்பு கேட்ட வேல்ஸ் இளவரசி

வேல்ஸ் இளவரசி கேத்தரின், கடந்த ஜனவரி மாதம் வயிற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டபிறகு பொதுவெளியில் அவரது புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை. அறுவை சிகிச்சைக்கு பிறகான தனது முதல் அதிகாரப்பூர்வ படத்தை பிரிட்டனின் அன்னையர் தினத்தன்று… Read More »போட்டோ சர்ச்சை… மன்னிப்பு கேட்ட வேல்ஸ் இளவரசி

கோர்ட் அவமதிப்பு வழக்கு……..நடிகர் இளவரசு மன்னிப்பு கேட்டார்….

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ஆம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தியாகராயர் நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகாரளித்திருந்தது. இந்த புகார் தொடர்பான விசாரணையை விரைவில் முடித்து… Read More »கோர்ட் அவமதிப்பு வழக்கு……..நடிகர் இளவரசு மன்னிப்பு கேட்டார்….

சேரி’ தப்பான வார்த்தை இல்லை….. மன்னிப்பு கேட்க முடியாது…. குஷ்பு….

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’சேரி என்பது தவறான வார்த்தை கிடையாது. வேளச்சேரி, செம்மஞ்சேரி என்பது போலதான். அதற்கான விளக்கத்தையும் நான் தெளிவாக கொடுத்துள்ளேன். ‘சேரி’ என்ற வார்த்தை அரசு… Read More »சேரி’ தப்பான வார்த்தை இல்லை….. மன்னிப்பு கேட்க முடியாது…. குஷ்பு….

திரிஷா விவகாரம்…. மன்னிப்பு கேட்டார் நடிகர் மன்சூர் அலிகான்…

  • by Senthil

நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை  ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் இன்று ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த… Read More »திரிஷா விவகாரம்…. மன்னிப்பு கேட்டார் நடிகர் மன்சூர் அலிகான்…

அமைச்சர் பற்றி அவதூறு…..பொதுக்கூட்டத்தில் வருத்தம் தெரிவித்த அதிமுக மா. செ.

  • by Senthil

கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு(முன்னாள் எம்.எல்.ஏ), மந்தைவெளியில் கடந்த மாதம் 19-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குமரகுரு கலந்து கொண்டு பேசினார்.… Read More »அமைச்சர் பற்றி அவதூறு…..பொதுக்கூட்டத்தில் வருத்தம் தெரிவித்த அதிமுக மா. செ.

பொதுக்கூட்டம் கூட்டி, மன்னிப்பு கேட்க வேண்டும்…. அதிமுக மாஜி எம்.எல்.ஏவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • by Senthil

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக  செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான குமரகுரு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாக பேசினாராம். இது குறித்து அவர் மீது போலீசார் வழக்கு… Read More »பொதுக்கூட்டம் கூட்டி, மன்னிப்பு கேட்க வேண்டும்…. அதிமுக மாஜி எம்.எல்.ஏவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

வகுப்பில் அத்துமீறிய மாணவர்கள்…..விழியிழந்த பேராசிரியரின் மனித நேயம்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது மகாராஜா கலை, அறிவியல் கல்லூரி. இங்கு பி.ஏ. பொலிட்டிக்கல் சயினிஸ் துறையில் பிரியேஷ் என்பவர் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பார்வை கிடையாது. கண் பார்வை இல்லையே… Read More »வகுப்பில் அத்துமீறிய மாணவர்கள்…..விழியிழந்த பேராசிரியரின் மனித நேயம்

error: Content is protected !!