Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயங்கி விழுந்து

கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்து வாலிபர் பலி

  • by Editor

விழுப்புரம் அருகே உள்ள சாலாமேடு மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த அஜிஸ்கான் (40) என்பவர் எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்து உயிரிழந்தார். மைதானத்திலேயே திடீரென மயக்கமடைந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள்… Read More »கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்து வாலிபர் பலி

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

திருச்சியில் மூதாட்டி மயங்கி விழுந்து சாவு…

  • by Authour

திருச்சி, வரதாச்சாரியார் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மனைவி கனகு (78) சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.… Read More »திருச்சியில் மூதாட்டி மயங்கி விழுந்து சாவு…

கஞ்சா-போதை மாத்திரை விற்பனை-6 பேர் கைது..திருச்சி க்ரைம்

கஞ்சா-போதை மாத்திரை விற்பனை-6 பேர் கைது..திருச்சி க்ரைம்

  • by Editor

குளியல் அறையில் மயங்கி விழுந்து பெயிண்டர் சாவு திருச்சி சங்கிலியாண்டபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் டேவிட் ஜான் வயது 25. இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக இதய… Read More »கஞ்சா-போதை மாத்திரை விற்பனை-6 பேர் கைது..திருச்சி க்ரைம்

பழனியில் கூட்ட நெரிசல்.. அடுத்தடுத்து மயங்கி விழுந்த பக்தர்கள்

பழனியில் கூட்ட நெரிசல்.. அடுத்தடுத்து மயங்கி விழுந்த பக்தர்கள்

  • by Editor

தொடா் விடுமுறையை ஒட்டி பழனி முருகன் கோவிலில் தாிசனம் செய்ய ஏராளமான பக்தா்கள் குவிந்த நிலையில் பலா் மயக்கமடைந்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள்… Read More »பழனியில் கூட்ட நெரிசல்.. அடுத்தடுத்து மயங்கி விழுந்த பக்தர்கள்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

மயங்கி விழுந்து டீக்கடை ஊழியர் சாவு… திருச்சி க்ரைம்

  • by Editor

மண்டை ஓடு எலும்பு கூடுகள் கிடந்ததால் பரபரப்பு திருச்சி ஸ்ரீரங்கம் கீழ கொண்டயம் பேட்டை தாகூர் தெரு அருகே மனித மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடுகள் கிடப்பதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்… Read More »மயங்கி விழுந்து டீக்கடை ஊழியர் சாவு… திருச்சி க்ரைம்

குளியல் அறையில் மயங்கி விழுந்து வாலிபர் சாவு.. திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் தங்கமணி காலனி பகுதியை சேர்ந்தவர் ஆத்மா (27) இவருடைய தாய் தந்தை இறந்ததை தொடர்ந்து இவரது சித்தப்பா மகள் மரிய ஜெனிபர் என்பது வீட்டில் வசித்து வந்தார். ஆத்மாவிற்கு குடிப்பழக்கம்… Read More »குளியல் அறையில் மயங்கி விழுந்து வாலிபர் சாவு.. திருச்சியில் பரிதாபம்

பல்கலைக்கழக மாணவர் மயங்கி விழுந்து சாவு.. திருச்சி க்ரைம்

  • by Editor

பல்கலைக்கழக மாணவர் மயங்கி விழுந்து சாவு திருச்சி கண்டோன்மெண்ட் பாரதியார் சாலை பால் செமினரி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் தீபன் (24). திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பி.காம் படித்து வருகிறார்.… Read More »பல்கலைக்கழக மாணவர் மயங்கி விழுந்து சாவு.. திருச்சி க்ரைம்

மயங்கி விழுந்து மூதாட்டி பலி..மூச்சுதிணறி ஒருவர் பலி .. திருச்சியில் பரிதாபம்

  • by Editor

மூச்சுத் திணறல் ஏற்பட்டவர் திடீர் சாவு திருச்சி வடக்கு தாரா நல்லூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் சதீஷ் குமார் ( 45 ) இவர் தேவிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் குடும்ப… Read More »மயங்கி விழுந்து மூதாட்டி பலி..மூச்சுதிணறி ஒருவர் பலி .. திருச்சியில் பரிதாபம்

அதிமுக பொதுக்கூட்டத்தில் மயங்கி விழுந்து ஒருவர் பலி

  • by Editor

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூர் பகுதியில் அதிமுக சார்பில் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த… Read More »அதிமுக பொதுக்கூட்டத்தில் மயங்கி விழுந்து ஒருவர் பலி

மூதாட்டி மயற்கி விழுந்து சாவு.. புகையிலை வழக்கு.. திருச்சி க்ரைம்

  • by Editor

மூதாட்டி மயங்கி விழுந்து சாவு திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஞானம் இவரது மனைவி ஷேக் (வயது 64). இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சி அரசு… Read More »மூதாட்டி மயற்கி விழுந்து சாவு.. புகையிலை வழக்கு.. திருச்சி க்ரைம்

திருப்பத்தூர்… கலெக்டர் அலுவலகம் முன்பு மயங்கி விழுந்து டிரைவர் உயிரிழப்பு..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பொம்மி குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் அம்பேத் (35)  இவருக்கு திருமணம் ஆகி ‌ இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் உள்ளன. இவர் டிரைவர் ஆக… Read More »திருப்பத்தூர்… கலெக்டர் அலுவலகம் முன்பு மயங்கி விழுந்து டிரைவர் உயிரிழப்பு..

கோவில் உண்டியல் திருட்டு… மயங்கி விழுந்து முதியவர் பலி..திருச்சி க்ரைம்…

கடனை திருப்பி கேட்ட நண்பனை நாயை விட்டு துரத்த வைத்தவர் மீது வழக்கு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நாச்சி பட்டுவை சேர்ந்தவர் தேசிங்கு ( 40 ) இவரது நண்பர் திருச்சி ஏர்போர்ட் ஜேகே நகர்… Read More »கோவில் உண்டியல் திருட்டு… மயங்கி விழுந்து முதியவர் பலி..திருச்சி க்ரைம்…

போதை மாத்திரை விற்பனை… மயங்கி விழுந்து ஒருவர் பலி… திருச்சி க்ரைம்

10ம் வகுப்பு மாணவன் தற்கொலை திருச்சி உறையூர் மேல பாண்டமங்கலம் அரவானூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் இவரது மகன் ஸ்ரீநாத் (வயது 15) இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து… Read More »போதை மாத்திரை விற்பனை… மயங்கி விழுந்து ஒருவர் பலி… திருச்சி க்ரைம்

திருச்சியில் பட்டதாரி வாலிபர் மயங்கி விழுந்து சாவு…

திருச்சி, திருவானைக்காவல் சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர்.இவரது மகன் வைகுந்த் (வயது 27) எம்பிஏ பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த வைகுந்த் திடீரென்று… Read More »திருச்சியில் பட்டதாரி வாலிபர் மயங்கி விழுந்து சாவு…

error: Content is protected !!