மயிலாடுதுறை அருகே நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சி 1வது வார்டு மற்றும் மாப்படுகை ஊராட்சி பகுதியை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு கிட்டப்பா பாலம் அருகே காவிரி ஆற்றங்கரையில் இறந்தவர்களுக்கு சுடுகாடு மற்றும் கருமாதி செய்வது வழக்கம்.… Read More »மயிலாடுதுறை அருகே நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…