Skip to content
Home » மாணவர்கள் » Page 3

மாணவர்கள்

ஆபத்தை உணராமல் மின்சாரம் அருகில் விளையாடும் பள்ளி மாணவர்கள்!…

திருச்சி மாவட்டம், துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ளே நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் வணிக வளாகங்கள் இயங்கி வருகின்றன. இந்த வணிக வளாகங்களுக்கு மின் இணைப்பு துறையூர் மின்சார வாரியத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது இந்த… Read More »ஆபத்தை உணராமல் மின்சாரம் அருகில் விளையாடும் பள்ளி மாணவர்கள்!…

திருச்சியில் ”தமிழ்நாடு” எனும் வடிவிலான மாணவர்களின் அணிவகுப்பு….

  • by Senthil

தமிழ்நாடு நாள் ஜூலை 18ஐ கொண்டாடும் வகையில் திருச்சிராப்பள்ளி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்திலிருந்து பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.… Read More »திருச்சியில் ”தமிழ்நாடு” எனும் வடிவிலான மாணவர்களின் அணிவகுப்பு….

கரூர் அருகே காமராஜர் உடையணிந்து அசத்திய பள்ளி மாணவர்கள்….

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 91 மாணவர்களுடன் செயல்பட்டு வருகிறது. காமராஜர் பிறந்த நாள் விழா முன்னிட்டு பள்ளி மாணவ -மாணவிகள் காமராஜரின் எளிய உடையணிந்து… Read More »கரூர் அருகே காமராஜர் உடையணிந்து அசத்திய பள்ளி மாணவர்கள்….

திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி வகுப்பு துவக்கம்…

திருச்சி மாநகர், பீம நகரில் இயங்கி வரும் மாநகராட்சி நடுநிலைபள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி திறனை மேம்படுத்த தனியார் தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து ரோபோடிக் பயிற்சி வகுப்பு இன்று… Read More »திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி வகுப்பு துவக்கம்…

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்….

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளனர். வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை… Read More »கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்….

முதல்வர் கோப்பைக்கான போட்டி…. கரூர் வீரர்கள் முதல் மற்றும் 2ம் பரிசை வென்றனர்…

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெற்று, பிறகு மண்டல அளவிலும், இறுதி போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. இதில் கரூரை சார்ந்த வீரர்கள் டென்னிஸ் போட்டியில் சிறப்பாக விளையாடி ஆண்களுக்கான போட்டியில் கவின்… Read More »முதல்வர் கோப்பைக்கான போட்டி…. கரூர் வீரர்கள் முதல் மற்றும் 2ம் பரிசை வென்றனர்…

குளித்தலை அருகே…… கூடுதல் பஸ் வசதி கோரி மாணவர்கள் மறியல்

கரூர் மாவட்டம்   பணிக்கம்பட்டியில் இருந்து குளித்தலைக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது.  காலை நேரத்தில் ஒரே ஒரு பஸ் மட்டுமே  வருகிறது.  அந்த பஸ்சில் தான் பணிக்கு செல்வோர், கல்வி நிலையங்களுக்கு செல்வோர் பயணிக்க வேண்டியது… Read More »குளித்தலை அருகே…… கூடுதல் பஸ் வசதி கோரி மாணவர்கள் மறியல்

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு முகாம்… கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி “நான் முதல்வன் திட்டத்தின்” கீழ் கடந்த வருடம் 2022–23 ம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு… Read More »12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு முகாம்… கலெக்டர் துவக்கி வைத்தார்…

நடிகர் விஜய் ஊக்கத்தொகை…. மாணவ, மாணவிகள் சென்னையில் குவிந்தனர்…

  • by Senthil

நடிகர் விஜய்,   தனது பெயரில் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை நிர்வகித்து வருகிறார். இந்த இயக்கம் மூலம் சமீப காலமாக பல்வேறு செயல்பாடுகள் அரங்கேறி வருகிறது. மேலும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளையும்… Read More »நடிகர் விஜய் ஊக்கத்தொகை…. மாணவ, மாணவிகள் சென்னையில் குவிந்தனர்…

திருச்சியில் உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்….

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் ஜூன் மாதங்களில் பள்ளி மாணவர்களுக்கு முழுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில் மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது.இந்நிலையில் இன்று 6 முதல் 12ம் வகுப்பு வரை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட… Read More »திருச்சியில் உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்….

error: Content is protected !!