Skip to content
Home » மாரியம்மன்

மாரியம்மன்

தைப்பூச திருவிழா……சமயபுரம் மாரியம்மனுக்கு வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரம்

  • by Senthil

திருச்சி மாவட்டம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா 2 ம் நாளில் அம்மன் மரசிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு… Read More »தைப்பூச திருவிழா……சமயபுரம் மாரியம்மனுக்கு வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 16ம் தேதி தைப்பூச கொடியேற்று விழா…..

  • by Senthil

திருச்சி அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவிலில்  மாதந்தோறும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வந்தாலும்  இங்கு நடைபெறும்  தைப்பூச திருவிழா  சிறப்பு வாய்ந்தது. வரும்  16ம் தேதி காலை  கொடியேற்றத்துடன்  தைப்பூச விழா தொடங்குகிறது. அன்று… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 16ம் தேதி தைப்பூச கொடியேற்று விழா…..

புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு வந்த புடவைகள் தஞ்சையில் பொதுஏலம்…

  • by Senthil

தஞ்சை அருகே புன்னைநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. அறநிலையத் துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்டது இக்கோவில். இங்குள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும்… Read More »புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு வந்த புடவைகள் தஞ்சையில் பொதுஏலம்…

கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் 20 லட்சம் புத்தம் புதிய கரன்சி நோட்டுகளால் அலங்காரம்…

ஆடி 18 மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தங்களுடைய நேர்த்திக்கடனில் செய்து வரும் நிலையில் கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் வழங்கிய 20… Read More »கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் 20 லட்சம் புத்தம் புதிய கரன்சி நோட்டுகளால் அலங்காரம்…

பிரசன்ன மாரியம்மன் கோவிலில் பால்குடம் எடுத்த சமையல் கலைஞர்கள்…

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் ஆடிமாதம் முதல்வெள்ளியை முன்னிட்டு சமையல் கலைஞர்கள் சங்கத்தினரின் 42 ஆம் ஆண்டு பால்குடம் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி காவிரி துலாக்கட்டத்தில் இருந்து சக்தி… Read More »பிரசன்ன மாரியம்மன் கோவிலில் பால்குடம் எடுத்த சமையல் கலைஞர்கள்…

திருச்சி அருகே நாகையநல்லூர் பகவதி அம்மன் -மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியம் அருகே நாகையநல்லூர் ஸ்ரீ பகவதி அம்மன் மாரியம்மன் விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு திருப்பணிகள் முடிக்கப்பட்டு பக்தர்கள் பொதுமக்கள் இளைஞர்கள் ஸ்ரீராம சமுத்திரம் காவேரி ஆற்றில் சென்று புனித நீர்… Read More »திருச்சி அருகே நாகையநல்லூர் பகவதி அம்மன் -மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

சமயபுரம் மாரியம்மன் சித்திரை தேரோட்டம்…. படங்கள்….

  • by Senthil

திருச்சி  சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலையில்… Read More »சமயபுரம் மாரியம்மன் சித்திரை தேரோட்டம்…. படங்கள்….

சமயபுரம் கோவிலில் சித்திரை தேரோட்டம்…. அம்மன் கேடயத்தில் திருவீதி உலா….

தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இக்கோவிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம் கொழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ..இதனால் இக்கோவிலுக்கு தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு… Read More »சமயபுரம் கோவிலில் சித்திரை தேரோட்டம்…. அம்மன் கேடயத்தில் திருவீதி உலா….

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் ஆரம்பம்..

  • by Senthil

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா… Read More »சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் ஆரம்பம்..

திருச்சி அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…காவிரியிலிருந்து புனித நீர் எடுத்து வந்தனர்…..

திருச்சி மாவட்டம், நம்பர் 1 டோல்கேட் அடுத்து தாளக்குடி அருகே உள்ள அகிலான்டாபுரம் கிராமத்தில் எழுந்தரிலுள்ள மாரியம்மன் கோவிலில் வரும் 12ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அகிலான்டாபுரம் கிராம… Read More »திருச்சி அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…காவிரியிலிருந்து புனித நீர் எடுத்து வந்தனர்…..

error: Content is protected !!