Skip to content
Home » மாவட்டம் » Page 2

மாவட்டம்

பெரம்பலூரில் பிரபல ரவுடி சாலை விபத்தில் பலி…

பெரம்பலூர் மாவட்டம் , கோனேரி பாளையத்தைச் சேர்ந்த மோகன் மகன் ரெஜி என்ற ரகுநாத்(31). இவர் தனது சொந்த இருtக்கர வாகனத்தில் அம்மா பாளையத்தில் உள்ள தனது தாயை பார்ப்பதற்காக பெரம்பலூரில் இருந்து துறையூர்… Read More »பெரம்பலூரில் பிரபல ரவுடி சாலை விபத்தில் பலி…

நாகை அருகேஆனந்தவள்ளி அம்பிகா சமேத அபிமுக்திஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்….

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த பட்டமங்கலம் புழுதிக்குடியில் அருள்மிகு ஆனந்தவள்ளி அம்பிகா சமேத அபிமுக்திஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் சிவன் மேற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலித்து வருகிறார். இவ்வாலயத்தில் 12 ஆண்டுகளுக்கு நடைப்பெற்ற… Read More »நாகை அருகேஆனந்தவள்ளி அம்பிகா சமேத அபிமுக்திஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்….

அரியலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் க.சொ.க பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக /நகர்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்திய,… Read More »அரியலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்…

நெல்லின் ஈரப்பதம்…. திருச்சியில் மத்தியக்குழு ஆய்வு…..

  • by Senthil

டெல்டா மாவட்டங்களில்  கடந்த வாரம் திடீரென பெய்த மழையின் காரணமாக அறுவடை செய்யப்பட்டிருந்த நெல் மழையில் நனைந்து  அவற்றின் ஈரப்பதம் அதிகரித்தது. எனவே 22 % ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய உத்தரவிடவேண்டும்… Read More »நெல்லின் ஈரப்பதம்…. திருச்சியில் மத்தியக்குழு ஆய்வு…..

திருச்சி மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்….

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள வளாகத்தில் பொங்கல் திருவிழா. உழவும் நாமும் நிகழ்வில் இரண்டாவது நாளாக மாணவ மாணவியர்கள் பொங்கல்… Read More »திருச்சி மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்….

error: Content is protected !!