Skip to content
Home » மின்சாரம் » Page 2

மின்சாரம்

தர்மபுரி… தாய், மகன் உள்பட 3 பேர் மின்சாரம் தாக்கி பலி

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் மின்சாரம் பாய்ந்து தாய், மகன் உள்பட 3 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. காரிமங்கலம் அருகே  வீட்டின் அருகே துணிகள் உலர்த்தும் கம்பியில் மின்சாரம் பாய்ந்ததில், தாய் மாதம்மாள்… Read More »தர்மபுரி… தாய், மகன் உள்பட 3 பேர் மின்சாரம் தாக்கி பலி

8ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலி… தாத்தா தற்கொலை… தந்தையும் உயிரிழப்பு…

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஷ்வரம் வேட்டர்காடு கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் – தேன்மொழி தம்பதியினரின் மகன் 14 வயதான கோகுல். சிறுவன் கோகுல் காமேஷ்வரம் தூய செபஸ்தியார் மேல்நிலை பள்ளியில் 8 ஆம்… Read More »8ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பலி… தாத்தா தற்கொலை… தந்தையும் உயிரிழப்பு…

குப்பை கொட்ட சென்ற மாநகராட்சி லாரி மீது மின் ஒயர் உரசி தொழிலாளி பலி..

  • by Senthil

நாகை, அடுத்த நாகூர் அம்பேத்கர்நகரை சேர்ந்தவர் விஜய். 26 வயதான விஜய்க்கு மஞ்சு என்ற மனைவியும் 1 மற்றும் 2 வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நாகை நகராட்சியில் ஒப்பந்தஅடிப்படையில் பணியாற்றும் விஜய் வழக்கம்போல… Read More »குப்பை கொட்ட சென்ற மாநகராட்சி லாரி மீது மின் ஒயர் உரசி தொழிலாளி பலி..

சென்னையில் நேற்று 9.16 கோடி யூனிட் மின்சாரம் நுகர்வு… தடையின்றி வழங்கி சாதனை

சென்னையில் நேற்று (08/06/2023) 9.16 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இது மிக உச்சபட்சமான நுகர்வு என்பது குறிப்பிடத்தக்கது.  முதன் முறையாக இவ்வளவு அதிகமான மின்சாரம்  சென்னையில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 02/06/2023… Read More »சென்னையில் நேற்று 9.16 கோடி யூனிட் மின்சாரம் நுகர்வு… தடையின்றி வழங்கி சாதனை

ஒடிசா ரயில் விபத்தில்….. மின்சாரம் பாய்ந்து 40 பேர் பலி

மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே… Read More »ஒடிசா ரயில் விபத்தில்….. மின்சாரம் பாய்ந்து 40 பேர் பலி

மதுரை, திருவாரூர் தேரோடும் வீதிகளில் பாதாள வழி மின்விநியோகம்…. பணி தொடக்கம்

கடந்த ஆண்டு தஞ்சையில்  தேரோட்டம் நடந்தபோது தேர் மின்கம்பத்தில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 11 பக்தர்கள் பலியானார்கள். இதனால் தமிழ்நாட்டில் தேரோடும் ரத வீதிகளில், பாதாள வழி மின்சாரம் வினியோகிக்கப்படும் என  மின்துறை அமைச்சர்… Read More »மதுரை, திருவாரூர் தேரோடும் வீதிகளில் பாதாள வழி மின்விநியோகம்…. பணி தொடக்கம்

10,12 மாணவர்களுக்கு பவர்கட் இருக்க கூடாது….. இ.பி கடும் உத்தரவு….

  • by Senthil

பொதுத்தேர்வுகளுக்காள தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 ஆம் தேதியும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மார்ச் 14ம்… Read More »10,12 மாணவர்களுக்கு பவர்கட் இருக்க கூடாது….. இ.பி கடும் உத்தரவு….

மின்சாரம் பாய்ந்து கோழிப்பண்ணை உரிமையாளர் பலி…. திருச்சியில் சம்பவம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்  சுரேஷ்(40). இவருக்கு ரேவதி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சுரேஷ் நன்னிமங்கலம் கிராமப் பகுதியிலேயே கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று… Read More »மின்சாரம் பாய்ந்து கோழிப்பண்ணை உரிமையாளர் பலி…. திருச்சியில் சம்பவம்…

error: Content is protected !!