Skip to content
Home » முரசொலி

முரசொலி

மின் இணைப்பு… 2.50 லட்சம் விவசாயிகளின் கண்ணீரை துடைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்…. தஞ்சையில் வைகோ…

  • by Senthil

தஞ்சாவூர்: 2.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புத் திட்டத்தைக் கொண்டு வந்து விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின் என்று வைகோ பேசினார். தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் திமுக வேட்பாளர் முரசொலியை… Read More »மின் இணைப்பு… 2.50 லட்சம் விவசாயிகளின் கண்ணீரை துடைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்…. தஞ்சையில் வைகோ…

தஞ்சையில் திமுக வேட்பாளர் தீவிர வாக்க சேகரிப்பு….

  • by Senthil

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் ச. முரசொலியை ஆதரித்து தஞ்சை மத்திய மாவட்ட தி. மு. க. செயலாளரும், திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன் தலைமையில் பூதலூர் பகுதியில்… Read More »தஞ்சையில் திமுக வேட்பாளர் தீவிர வாக்க சேகரிப்பு….

கொடநாடு……ஏன் பதறுகிறார் எடப்பாடி பழனிசாமி….. முரசொலி கேள்வி

  • by Senthil

ஏன் பதறுகிறார் பழனிசாமி என்ற தலைப்பில் முரசொலி இன்று தலையங்கம் தீட்டி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ‘கொடநாடு’ என்று சொன்னாலே ‘கொல நடுக்கம்’ ஏற்படுகிறது. பழனிசாமிக்கு, அதிகமாகப் பதறுகிறார் பழனிசாமி. எதற்காக அவர் பதற… Read More »கொடநாடு……ஏன் பதறுகிறார் எடப்பாடி பழனிசாமி….. முரசொலி கேள்வி

பத்திரிகையாளர்களின் பெருமைமிகு தலைவர் கலைஞர்…. பிரபல நிருபர் சேகர்

  • by Senthil

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி  முரசொலி நாளிதழ் இன்று  கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியிட்டு உள்ளது. அதில் கலைஞர் கருணாநிதியுடன் நீண்ட  நெடிய தொடர்பில் இருந்தவர்கள் அவரது நினைவை போற்றும்… Read More »பத்திரிகையாளர்களின் பெருமைமிகு தலைவர் கலைஞர்…. பிரபல நிருபர் சேகர்

தொட்டி தோப்பாகாது….. கவா்னர் ரவிக்கு முரசொலி பதிலடி

தமிதுக கவர்னர் ரவி, பாஜக தலைவர் போல தினமும் திமுக ஆட்சிக்கு எதிராகவும், தமிழக மக்களின் கலாச்சாரத்திற்கு எதிராகவும், தமிழை பாராட்டுவது போல தமிழை மட்டம் தட்டும் போக்கிலும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என  ஒட்டு மொத்த… Read More »தொட்டி தோப்பாகாது….. கவா்னர் ரவிக்கு முரசொலி பதிலடி

கவர்னர் அரைவேக்காடு ரவி……. முரசொலி கடும் கண்டனம்

தமிழ்நாடு கவர்னர் ரவி, திமுக அரசையும், தமிழ் மக்களையும், அவர்களது கலாசாரத்தையும் கெர்சைப்படுத்தும் வகையிலும், சிறுமைப்படுத்தும் வகையிலும் பேசுவதையே வாடிக்கையாக கொண்டு  செயல்படுகிறார்.  தமிழ் சிறந்த மொழி என்பார். அடுத்தவரியில் தமிழர்களை சிறுமைப்படுத்துவார். இதை… Read More »கவர்னர் அரைவேக்காடு ரவி……. முரசொலி கடும் கண்டனம்

பிறந்த குழந்தை ஆணா, பெண்ணா என கண்டுபிடிக்க கவர்னருக்கு 4 மாதம் ஆகியிருக்கிறது…..முரசொலி கண்டனம்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை 4மாதங்கள் கிடப்பில் போட்டிருந்த கவர்னர் ரவி மீண்டும் அதை திருப்பி அனுப்பி உள்ளார். இதற்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடும் கண்டனம் தெரிவித்து தலையங்கம் எழுதி உள்ளது.… Read More »பிறந்த குழந்தை ஆணா, பெண்ணா என கண்டுபிடிக்க கவர்னருக்கு 4 மாதம் ஆகியிருக்கிறது…..முரசொலி கண்டனம்

error: Content is protected !!