Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மூடல்

கோவையில் 1,500 மருந்து கடைகள் மூடல்-பொதுமக்கள் தவிப்பு

  • by Editor

கோவையில் 1,500 கடைகள் மூடல் – மருந்துகள் கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பு !!! ​வலி நிவாரணி, கருக்கலைப்பு மாத்திரைகள் ஆன்லைனில் கிடைப்பதா? – போலி மருந்துகளை ஒழிக்கக் கோரி தமிழகம் தழுவிய கடையடைப்பு போராட்டம்… Read More »கோவையில் 1,500 மருந்து கடைகள் மூடல்-பொதுமக்கள் தவிப்பு

திருச்சி மாவட்டத்தில் 1300 மருந்து கடைகள் மூடல்

  • by Editor

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு (E-Pharmacy) எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் மருந்தக உரிமையாளர்கள் நடத்தி வரும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம், பொதுமக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மருந்து கடைகள்… Read More »திருச்சி மாவட்டத்தில் 1300 மருந்து கடைகள் மூடல்

பறவை காய்ச்சல்.. கிண்டி சிறுவர் பூங்கா மூடல்..

  • by Editor

கிண்டி சிறுவர் பூங்காவிலும், பறவைகள் கொத்துக் கொத்தாக இறந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கிண்டி சிறுவர் பூங்கா, 22 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த பூங்கா சமீபத்தில், 20 கோடி… Read More »பறவை காய்ச்சல்.. கிண்டி சிறுவர் பூங்கா மூடல்..

மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் மூடல்

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள கலங்கரை விளக்கம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாறைக்குன்றின் மீது கட்டப்பட்ட மிகப்பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம் 130 ஆண்டுகளாக வஙக்கடலில் பயணிக்கும் கப்பல்கள், படகுகளுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது.… Read More »மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் மூடல்

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- தேசிய நெடுஞ்சாலை மூடல்

  • by Editor

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை முதலே கனமழையும், கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருகிறது. இதனால் ஜம்மு-ஸ்ரீநகர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. ராம்பன் மாவட்டத்தில் உள்ள ராம்சூ பகுதியிலும் சாலைகளில் வெள்ளைப் போர்வை போர்த்தியது போன்று… Read More »ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- தேசிய நெடுஞ்சாலை மூடல்

கோவை குற்றாலம் மூடல்- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் !!

  • by Authour

மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அருவி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கோவை மட்டுமின்றி வெளி ஊர், மாவட்டம் வெளி… Read More »கோவை குற்றாலம் மூடல்- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் !!

பரம்பொருள் அறக்கட்டளையை மூடினார் மகா விஷ்ணு

சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதான ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு, திருப்பூரில் தான் நடத்தி வந்த பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக அறிவித்துள்ளார். மேலும் அறக்கட்டளைக்கு இனி எவ்வித பணமும் அனுப்ப… Read More »பரம்பொருள் அறக்கட்டளையை மூடினார் மகா விஷ்ணு

அம்மா குடிநீர் திட்டத்தை மூடியது தான் அதிமுக சாதனை:கரூரில் செந்தில் பாலாஜி பேச்சு

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQகரூர் மாவட்ட திமுக சார்பில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஏழு இடங்களில் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மத்திய கிழக்கு பகுதி கழகம் சார்பில் பசுபதிபாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.… Read More »அம்மா குடிநீர் திட்டத்தை மூடியது தான் அதிமுக சாதனை:கரூரில் செந்தில் பாலாஜி பேச்சு

காலாவதியான சுங்கசாவடிகளை மூடக்கோரி…..மமக போராட்டம்

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் தமுமுக மற்றும் மனிதநேய தொழிலாளர் சங்கம் 30ம் ஆண்டு தொடக்க விழா, தமுமுக,மமக மாவட்ட தலைவர் ஷாகுல் ஹமீது தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள்… Read More »காலாவதியான சுங்கசாவடிகளை மூடக்கோரி…..மமக போராட்டம்

கரூர்…. ஒரு மாணவர் கூட சேராததால் 2 பள்ளிகள் மூடல்

கரூர் மாவட்டத்தில் உள்ள, 8 ஊராட்சி ஒன்றியங்களில், 751 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. யு.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை, 38 ஆயிரத்து 812… Read More »கரூர்…. ஒரு மாணவர் கூட சேராததால் 2 பள்ளிகள் மூடல்

கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி காலவரையின்றி மூடல்

  • by Authour

கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இதில் ஒரு தரப்பு மாணவர்கள் தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் தங்களை திட்டியதாக புகார் கூறி போராட்டம் நடத்தி வந்தனர்.… Read More »கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி காலவரையின்றி மூடல்

பயணிகள் இல்லை… வாங்கல் ரயில்நிலையம் மூடல்

  கரூர்-சேலம் ரயில்வழி தடத்தில் உள்ள வாங்கல் ரயில்வே நிலையம் நாளை முதல் மூடப்படுகிறது. இனி அந்த ஸ்டேஷனில் ரயில்கள் ஏதும் நிற்காது. சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம்- நாமக்கல்-கரூர் இடையே புதிய அகல… Read More »பயணிகள் இல்லை… வாங்கல் ரயில்நிலையம் மூடல்

அரசு நிலத்தில் செயல்பட்டு வந்த…….திருச்சி மீனாட்சி பெட்ரோல் பங்க்குக்கு பூட்டு

  • by Authour

திருச்சி  டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இயங்கி வந்த மீனாட்சி பெட்ரோல் பங்க் 60 வருடங்களுக்கும் மேலாக  அரசுக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருவது குறித்தும், அந்த பெட்ரோல் பங்க், விதிகளை மீறி வாடகை பணத்தை… Read More »அரசு நிலத்தில் செயல்பட்டு வந்த…….திருச்சி மீனாட்சி பெட்ரோல் பங்க்குக்கு பூட்டு

நீர்மட்டம் குறைந்தது….மேட்டூர் அணை மூடல்……. டெல்டாவில் சம்பா சாகுபடி 50% பாதிக்கும்

  • by Authour

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த  ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்டது.  அப்போது அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது.  அணையில் திருப்திகரமாக தண்ணீர் இருந்து,  கர்நாடக அரசு தமிழக அரசுக்கு தரவேண்டிய… Read More »நீர்மட்டம் குறைந்தது….மேட்டூர் அணை மூடல்……. டெல்டாவில் சம்பா சாகுபடி 50% பாதிக்கும்

தெர்மாகோல் கொண்டு அணைகளை மூடிவைத்துள்ளோம்…..அமைச்சர் பதிலால் அவையில் கலகல

  • by Authour

தமிழக சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மதுரை மாநகருக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்றும், அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் எனவும், மதுரை மாநகரில் சாக்கடை நீர் குடிநீருடன்… Read More »தெர்மாகோல் கொண்டு அணைகளை மூடிவைத்துள்ளோம்…..அமைச்சர் பதிலால் அவையில் கலகல

கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத்தலங்கள் மூடல்…..

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பராமரிப்பு பணி காரணமாக மறு உத்தரவு வரும் வரை முக்கிய சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மறு உத்தரவு வரும் வரை கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில்… Read More »கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத்தலங்கள் மூடல்…..

இன்று 500 டாஸ்மாக் கடைகள் மூடல்… திமுக அரசுக்கு பொதுமக்கள் பாராட்டு

  • by Authour

தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசுக்கு மது விற்பனை மூலம் அதிக வருவாய் கிடைத்து வருகிறது. தமிழ்நாட்டில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து பூரண… Read More »இன்று 500 டாஸ்மாக் கடைகள் மூடல்… திமுக அரசுக்கு பொதுமக்கள் பாராட்டு

500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும்…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 5,329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான… Read More »500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும்…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

பராமரிப்பு பணிக்காக ஓயாமரி எரிவாயு தகன மையம் மூடல்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண்4 வார்டு எண் .11 கோணக்கரை நவீன எரிவாயு தகன மையம் பராமரிப்பு பணிக்காக 26.04.2023 முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது . எனவே , பொது மக்கள் அருகில் செயல்பட்டு… Read More »பராமரிப்பு பணிக்காக ஓயாமரி எரிவாயு தகன மையம் மூடல்…

error: Content is protected !!