Skip to content
Home » மெர்சி ரம்யா » Page 2

மெர்சி ரம்யா

மாணவ-மாணவிகளுக்கு மனம் தூதுவர் பதக்கம் வழங்கிய புதுகை கலெக்டர்..

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் மருத்துவம்-மக்கள் நல்வாழத்துறையின் சார்பில் மாணவர் மன உறுதி காக்கும் மனம் திட்டத்தின்கீழ் , மனம் தூதுவர்களுக்கான மனநல மேம்பாட்டுப் பயிற்சியினை மாவட்ட கலெக்டர் ஐ.சா. மெர்சி ரம்யா… Read More »மாணவ-மாணவிகளுக்கு மனம் தூதுவர் பதக்கம் வழங்கிய புதுகை கலெக்டர்..

புதுகையில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த கலெக்டர்…

  • by Senthil

புதுக்கோட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ஏழை, எளிய மற்றும் நலிவடைந்த இணைகளுக்கு திருமணம் நடத்தும் திட்டத்தின் கீழ் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை  மாவட்ட ஆட்சித்தலைவர்  .ஐ.சா.மெர்சி ரம்யா, … Read More »புதுகையில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்த கலெக்டர்…

புதுகையில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், சுப்பிரமணியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று வழங்கினார். உடன் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, அறந்தாங்கி… Read More »புதுகையில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

புதுகையில் ஊ.ஒ.தொ.பள்ளியில் கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு….

புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஒன்றியம். குளத்தூர் ஊராட்சி, இளையாவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் , மாணவ-மாணவிகளின் கற்றல். கற்பித்தல் திறன்களை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன்… Read More »புதுகையில் ஊ.ஒ.தொ.பள்ளியில் கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு….

புதுகையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் இன்று (30.06.2023) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ், தரிசு தொகுப்பு நில… Read More »புதுகையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்…. புதுகை கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு….

புதுக்கோட்டை வட்டாரம், வடவாளத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், சோலார் மின் உதவியுடன் செயல்படும் ஆழ்துளை கிணறு மற்றும் சொட்டுநீர் பாசன அமைப்புகள் குறித்தும், மக்காச்சோளம் பயிரிடப்பட்ட வயல்களில், படைப்புழு… Read More »மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்…. புதுகை கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு….

error: Content is protected !!