Skip to content
Home » மோசடி » Page 3

மோசடி

ஆருத்ரா ரூ.2438 கோடி மோசடி….. பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன்

  • by Senthil

அதிக வட்டி ஆசை காட்டி மக்களிடம் பணத்தை முதலீடாக பெற்று மோசடி செய்த நிதி நிறுவனங்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்தன. அதில் அதிகளவில் முதலீட்டாளர்களை கவர்ந்து சுமார் 2438 கோடி மோசடி செய்து பெரும்… Read More »ஆருத்ரா ரூ.2438 கோடி மோசடி….. பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன்

மனைவியின் மோசடிகள் ……ஜெமினியின் பேரனுக்கு வந்த சோதனை

  • by Senthil

சென்னையில் உள்ள பிரபல மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கு சீட் வாங்கித்தருவதாக கூறி, 5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நடிகர் ஜெமினி கணேசனின் பேரனும்,… Read More »மனைவியின் மோசடிகள் ……ஜெமினியின் பேரனுக்கு வந்த சோதனை

நிதி நிறுவனம் நடத்தி மோசடி… 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை….

  • by Senthil

ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் ஒயிட் காலர் அசோசியேட்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதை நம்பி பலர் இந்த நிறுவனத்தில்… Read More »நிதி நிறுவனம் நடத்தி மோசடி… 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை….

இந்திய பெண் தொழிலதிபர் அமிர்தா மீது ஹிண்டன்பா்க் அடுத்த தாக்குதல்

அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென… Read More »இந்திய பெண் தொழிலதிபர் அமிர்தா மீது ஹிண்டன்பா்க் அடுத்த தாக்குதல்

ஆன்லைன் மூலம் ரூ.6¾ லட்சம் மோசடி…. 2 வாலிபர்கள் கைது….

கரூரை சேர்ந்த ஸ்டாலின் ( 24) என்பவருக்கு கடந்த 8.9.2022 முதல் 12.12.2022 வரை ஒரு எண்ணில் இருந்து ஒருவர் போன் செய்து, தனது பெயர் ஸ்ரீ ரங்கராவ் எனவும், கர்நாடகாவில் இருந்து பேசுவதாகவும்… Read More »ஆன்லைன் மூலம் ரூ.6¾ லட்சம் மோசடி…. 2 வாலிபர்கள் கைது….

பண மோசடி செய்த ”அசோகன்” நகை கடை மீது தஞ்சையில் புகார்…

  • by Senthil

தஞ்சை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி ஆகிய இடங்களில் கடந்த 30 ஆண்டுகளாக அசோகன் என்ற பெயரில் தங்க நகை கடைகள் செயல்பட்டு வந்தன. இங்கு நகைகளுக்கு வட்டி இல்லா கடன், சிறுசேமிப்பு திட்டம், சிறுசேமிப்பு… Read More »பண மோசடி செய்த ”அசோகன்” நகை கடை மீது தஞ்சையில் புகார்…

அசோகன் தங்க நகை மாளிகை மோசடி?….பொதுமக்கள் புகார்..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில், அசோகன் ஆபரண மாளிகை செயல்பட்டு வந்தது. இங்கு நகை சிறுசேமிப்பு திட்டம், மற்ற வங்கிகளில் உள்ள அடமானம் வைத்த நகைக்களை மீட்டு, வட்டி… Read More »அசோகன் தங்க நகை மாளிகை மோசடி?….பொதுமக்கள் புகார்..

error: Content is protected !!