Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரயில் மோதி

தாய் தண்ணீர் எடுக்க சென்ற நேரத்தில் தண்டவாளம் சென்ற 2 வயது குழந்தை ரயில் மோதி பலி

  • by Editor

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். தொழிலாளி. இவரது மனைவி சரிதா. இந்த தம்பதியின் மகன் விதுன் (2). இந்த நிலையில் நேற்று மதியம் சரிதா, தனது மகன் விதுனுக்கு வீட்டிற்கு வெளியே… Read More »தாய் தண்ணீர் எடுக்க சென்ற நேரத்தில் தண்டவாளம் சென்ற 2 வயது குழந்தை ரயில் மோதி பலி

திருச்சி : ரயில் மோதி கட்டிட தொழிலாளி உடல் சிதறி பலி

  • by Editor

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அமராசூர் பகுதியை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (54). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை கல்லக்குடி-கல்லகம் ரயில் நிலையங்களுக்கு இடையே அந்த வழியாக சென்னை மார்க்கமாக சென்ற ஒரு… Read More »திருச்சி : ரயில் மோதி கட்டிட தொழிலாளி உடல் சிதறி பலி

புதுகையில் ரயில் மோதி ஒருவர் பரிதாப பலி

  • by Editor

புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கர் (47) என்பவர் நேற்று (ஏப்ரல் 7) காலை நமணசமுத்திரம் – புதுக்கோட்டை இடையே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அவ்வழியே வந்த பயணிகள் ரயில் மோதி சம்பவ… Read More »புதுகையில் ரயில் மோதி ஒருவர் பரிதாப பலி

கரூர்- குளித்தலை அருகே மருதூரில் ரயில் மோதி பெண் பலி…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலி தொழிலாளி செல்வராஜ்.வயது 55. இவரது மகள் திரிஷா வயது 19. டெக்ஸ் கூலி தொழிலாளி. இன்று காலை தனது வீட்டின் அருகில்… Read More »கரூர்- குளித்தலை அருகே மருதூரில் ரயில் மோதி பெண் பலி…

சென்னையில் ரயில் மோதி 2 கல்லூரி மாணவர்கள் பலி….

சென்னை பரங்கிமலை அருகே ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையத்தை… Read More »சென்னையில் ரயில் மோதி 2 கல்லூரி மாணவர்கள் பலி….

திருச்சியில் ரயில் மோதி வாலிபர் பலி…. பரபரப்பு….

திருச்சி , கருமண்டபம் மாந்தோப்பு 2வது தெருவை சேர்ந்தவர் பழனிவேல் மகன்கள் மகி என்கிற மகேந்திரன் (18). சுகுமார் (வயது17). சுகுமார் மன்னார்புரம் பகுதியில் உள்ள திருமணம் மற்றும் மாநாட்டு விழா டெக்கரேஷன் செய்யும்… Read More »திருச்சியில் ரயில் மோதி வாலிபர் பலி…. பரபரப்பு….

ரயில் மோதி பள்ளி மாணவி பலி…. கரூர் அருகே பரிதாபம்…. போலீஸ் விசாரணை…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மருதூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வன் இவரது மகள் கனிமொழி(15). இவர் திருச்சி மாவட்டம் அரவனூரில் உள்ள தனது மாமா வீட்டில் இருந்து உறையூரில் உள்ளது தனியார் பள்ளியில்… Read More »ரயில் மோதி பள்ளி மாணவி பலி…. கரூர் அருகே பரிதாபம்…. போலீஸ் விசாரணை…

முத்துப்பேட்டையில் 3பேர் ரயிலில் அடிபட்டு இறந்தது எப்படி? பகீர் தகவல்கள்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில்  சித்திரை திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான காவடி எடுத்தல், சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள்  நேற்று முன்தினம் இரவு விடிய… Read More »முத்துப்பேட்டையில் 3பேர் ரயிலில் அடிபட்டு இறந்தது எப்படி? பகீர் தகவல்கள்

ரயில் மோதி பெண் பலி…. தஞ்சையில் பரிதாபம்…

  • by Authour

தஞ்சை – பட்டுக்கோட்டை புறவழிச்சாலை அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கை, கால்கள் துண்டாகி, உடல் சிதைந்து சடலமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற சிலர்… Read More »ரயில் மோதி பெண் பலி…. தஞ்சையில் பரிதாபம்…

error: Content is protected !!