தாய் தண்ணீர் எடுக்க சென்ற நேரத்தில் தண்டவாளம் சென்ற 2 வயது குழந்தை ரயில் மோதி பலி
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். தொழிலாளி. இவரது மனைவி சரிதா. இந்த தம்பதியின் மகன் விதுன் (2). இந்த நிலையில் நேற்று மதியம் சரிதா, தனது மகன் விதுனுக்கு வீட்டிற்கு வெளியே… Read More »தாய் தண்ணீர் எடுக்க சென்ற நேரத்தில் தண்டவாளம் சென்ற 2 வயது குழந்தை ரயில் மோதி பலி








