Skip to content

ராமேஸ்வரம்

மண்டபம் மீனவர்கள் மாநாடு…. நலத்திட்ட உதவிகள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்

  • by Authour

ராமநாதபுரத்தில் பேராவூர் கிராமத்தின் அருகே 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தென்மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்  நேற்று நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வருகிற நாடாளுமன்ற தேர்தலின்போது ஆற்ற வேண்டிய பணிகள்… Read More »மண்டபம் மீனவர்கள் மாநாடு…. நலத்திட்ட உதவிகள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்

எடப்பாடி புறக்கணிப்புக்கு காரணம்… ஓபிஎஸ்சுக்கு கொடுக்கப்பட்ட ரகசிய அழைப்பு தான்..

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அதிமுக மோதல் தொடர்ந்து வருகிறது.. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் முதல்வர் என்று அண்ணாமலை தெரிவித்தார். அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல்… Read More »எடப்பாடி புறக்கணிப்புக்கு காரணம்… ஓபிஎஸ்சுக்கு கொடுக்கப்பட்ட ரகசிய அழைப்பு தான்..

ராமேஸ்வரம் கடல் …திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.… Read More »ராமேஸ்வரம் கடல் …திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு

ராமேஸ்வரத்தில் திடீரென 200மீ உள்வாங்கிய கடல்….

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.… Read More »ராமேஸ்வரத்தில் திடீரென 200மீ உள்வாங்கிய கடல்….

ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியையொட்டிய நெடுந்தீவு அருகே எல்லை கடந்து சென்று மீன் பிடித்தனர் என கூறி 21 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து உள்ளது தமிழக மீனவர்கள் சென்ற 3 படகுகளையும்… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

இலங்கை கைது செய்த, ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் விடுதலை

  • by Authour

தமிழகத்தில் ஏப்ரல் .15 முதல் ஜுன் 14 வரை 2 மாத காலம் மீன்பிடி தடைக்காலம் ஆகும். தடைக்காலம் முடிந்து ஜுன் 15 முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.  ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து… Read More »இலங்கை கைது செய்த, ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் விடுதலை

ராமேஸ்வர கடலில் கொட்டப்பட்ட 20 கோடி தங்கம்..

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட ₹20 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளை மீட்ட அதிகாரிகள் 5 பேரை கைது செய்தனர். ராமேஸ்வர கடற்ப்பகுதியில் இந்திய கடலோர காவல்படை, வருவாய் புலனாய்வு அதிகாரிகள்… Read More »ராமேஸ்வர கடலில் கொட்டப்பட்ட 20 கோடி தங்கம்..

error: Content is protected !!