Skip to content
Home » வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை 15ம் தேதியுடன் நிறைவு…

  • by Senthil

வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வருகின்ற ஜனவரி 15-ஆம் தேதி வாக்கில் விலகுவதற்கான வாய்ப்புள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 11.01.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்… Read More »வடகிழக்கு பருவமழை 15ம் தேதியுடன் நிறைவு…

வடகிழக்கு பருவமழை….. சீரான மின் விநியோகம் தொடர்பாக அமைச்சர் ஆய்வு..

  • by Senthil

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்குதல் மற்றும் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மின்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… Read More »வடகிழக்கு பருவமழை….. சீரான மின் விநியோகம் தொடர்பாக அமைச்சர் ஆய்வு..

வடகிழக்குப் பருவமழை துவங்கியது… விவசாயிகள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் விட்டுவிட்டு பலத்த மழை இரவிலும் தொடர்ந்தது அதிகபட்சமாக மணல்மேட்டில் 3.6 செ.மீ., மழை பதிவானது.  மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில் அவ்வப்பொழுது விட்டு விட்டு மிதமானது… Read More »வடகிழக்குப் பருவமழை துவங்கியது… விவசாயிகள் மகிழ்ச்சி

வடகிழக்கு பருவமழை தொடங்கியது…

  • by Senthil

தமிழ்நாடு, கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என சென்னை வானிலை மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று  தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும்,… Read More »வடகிழக்கு பருவமழை தொடங்கியது…

வடகிழக்கு பருவமழை… தலைமைச் செயலாளர் ஆலோசனை….

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இருந்து விலகியுள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதாவது வருகிற 23ம் தேதி முதல்… Read More »வடகிழக்கு பருவமழை… தலைமைச் செயலாளர் ஆலோசனை….

தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடிதான்…. பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி

வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் துறை சார்ந்த… Read More »தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடிதான்…. பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி

வடகிழக்கு பருவமழை தொடங்காதது ஏன்? புதிய தகவல்

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 18-ந்தேதி வாக்கில் தொடங்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 10 நாட்கள் தாமதமாக இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம்… Read More »வடகிழக்கு பருவமழை தொடங்காதது ஏன்? புதிய தகவல்

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம் கணிப்பு

2023-ம் ஆண்டு தென்மேற்கு பருவ மழை தமிழகத்தில் 8% அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜுன் 1 முதல் இன்று வரை தென்மேற்கு பருவமழை பெய்ய வேண்டிய 32 செ.மீ.க்கு பதில்… Read More »வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம் கணிப்பு

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கரூரில் போலி ஒத்திகை…

கரூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான போலி ஒத்திகை கரூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. பருவமழை பாதிப்பை தடுக்கும் வகையில்… Read More »வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கரூரில் போலி ஒத்திகை…

வடகிழக்கு பருவமழை…. திருச்சியில் முன்னேற்பாடு பணியை ஆய்வு செய்த மேயர்..

  • by Senthil

திருச்சி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 1வது மண்டலம் மற்றும் 5வது மண்டலத்திலும் ,தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மின்மோட்டார்கள் ,ஆயில் இன்ஜினீகள், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும்… Read More »வடகிழக்கு பருவமழை…. திருச்சியில் முன்னேற்பாடு பணியை ஆய்வு செய்த மேயர்..

error: Content is protected !!