Skip to content

வழங்கல்

போக்குவரத்து போலீசாருக்கு இளநீர்….

  • by Authour

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி நிலையில் அரியலூர் மாவட்டத்தில் வெயிலில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போக்குவரத்து காவல் துறையினர் வெயிலின் தாக்கத்தில் இருந்து மீள்வதற்காகவும், நல்ல முறையில் சோர்வின்றி பணியாற்றுவதற்காகவும் போக்குவரத்து காவல்துறையினருக்கு நீர்மோர்,… Read More »போக்குவரத்து போலீசாருக்கு இளநீர்….

அதிக புரதம் சத்து நிறைந்த சோயாவை பயிரிட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்…

சோயாவில் இருந்து கிடைக்கும் புரதம், அசைவ உணவிற்கு இணையானது. சோயாவை சாகுபடி செய்து சத்தான உணவு உண்போம். மகசூல் பெறுக மாசிபட்டத்தில் விதைப்போம் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் யோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. சோயாவில்… Read More »அதிக புரதம் சத்து நிறைந்த சோயாவை பயிரிட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்…

பயிர் சேதம்…. முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (6.2.2023) தலைமைச் செயலகத்தில், பருவம் தவறி பெய்த திடீர் மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அமைச்சர்கள்   வேளாண்மை… Read More »பயிர் சேதம்…. முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மரக்கன்றுகள்….

தமிழ்நாடு பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் வளர்த்தல் திட்டத்திற்காக தேக்கு, மகுவாகனி போன்ற பலன் தரும் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின்படி ஒரு ஏக்கருக்கு வரப்பில் வைத்திட 50… Read More »விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மரக்கன்றுகள்….

பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கிய நகராட்சித் தலைவர் ….

  • by Authour

கோவை , பொள்ளாச்சி நகரத்தில் மட்டும் உள்ள 162  ரேசன் கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை பொள்ளாச்சி குமரன் நகர் 14,15,16வது வார்டில் உள்ள  ரேசன் கடைகளில்… Read More »பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கிய நகராட்சித் தலைவர் ….

error: Content is protected !!