Skip to content
Home » வானிலை

வானிலை

சென்னை….. நள்ளிரவில் மழை குறைந்து விடும்…. வானிலை ஆய்வாளர்

  • by Senthil

மிக்ஜம் புயல் காரணமாக நேற்று இரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்த மழை இன்று நள்ளிரவுக்கு பின்னர் குறையத்தொடங்கும் என  தனியார் வானிலை… Read More »சென்னை….. நள்ளிரவில் மழை குறைந்து விடும்…. வானிலை ஆய்வாளர்

மிக கனமழை….. தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று  தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை,  கடலூர் , ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் . இது தவிர  நெல்லை,  பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி,  உள்ளிட்ட மாவட்டங்களில்… Read More »மிக கனமழை….. தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று : தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது… Read More »தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் நாளை 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

  • by Senthil

தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று… Read More »தமிழகத்தில் நாளை 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும்… Read More »9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

3 நாட்களுக்கு மழை தொடரும்…. சென்னை வானிலை ஆய்வு மையம்..

  • by Senthil

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்… Read More »3 நாட்களுக்கு மழை தொடரும்…. சென்னை வானிலை ஆய்வு மையம்..

அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் (இன்று) ஒருசில… Read More »அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

மாண்டஸ் புயல்…. 8 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…

  • by Senthil

மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 550 கி.மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 460 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இதுதொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து,… Read More »மாண்டஸ் புயல்…. 8 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…

error: Content is protected !!