Skip to content

வாலிபர் கொலை

திருச்சி வாலிபர் கொலை வழக்கு..4 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை

  • by Authour

https://youtu.be/9WhIEwPCsxM?si=RROuoIYag5GboEgHதிருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் பாபு (வயது 28). இவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அழைத்துச் சென்று பணம் வசூலிப்பது வழக்கம். பக்தர்களை அழைத்துச்… Read More »திருச்சி வாலிபர் கொலை வழக்கு..4 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை

சாராய வியாபாரிகளால் மயிலாடுதுறையில் 2 பேர் கொலை…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் கிராமத்தில், இன்ஜினியரிங் கல்லூரி மாணவன், பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞன் ஆகிய இரண்டு பேரை சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி… Read More »சாராய வியாபாரிகளால் மயிலாடுதுறையில் 2 பேர் கொலை…

ஸ்ரீரங்கம் வாலிபர் கொலை ஏன்? கைதான 6 பேர் பகீர் தகவல்

ஸ்ரீரங்கம்  தெப்பக்குளத்தெருவைச் சேர்ந்தவர் அன்பு (எ) அன்பரசன் (33), குற்ற பதிவேடு குற்றவாளி. பைனாஸ் தொழில் நடத்தி வந்தார். இவர் நேற்று மேலவாசல், மாநகராட்சி கழிப்பறை வழியாக உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக… Read More »ஸ்ரீரங்கம் வாலிபர் கொலை ஏன்? கைதான 6 பேர் பகீர் தகவல்

திருச்சி வாலிபர் கொலை- தப்பி ஓடிய குற்றவாளிகள் கால் முறிவு…

  • by Authour

திருவெறும்பூர் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட 4 பேரில் பிரபல ரவுடியின் மகன்களில் ஒருவன் உட்பட இரண்டு பேர் போலீசாரரை கண்டு… Read More »திருச்சி வாலிபர் கொலை- தப்பி ஓடிய குற்றவாளிகள் கால் முறிவு…

நெல்லை கோர்ட் வாசலில், வாலிபர் வெட்டிக்கொலை

நெல்லை கொக்கிரகுளத்தில்  உள்ள கோர்ட்  வாசலில் இன்று  காலை ஒரு வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.   வழக்கு தொடர்பாக அவர் கோர்ட்டில் ஆஜராக வந்தபோது அவரை 4 பேர் கொண்ட  கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து… Read More »நெல்லை கோர்ட் வாசலில், வாலிபர் வெட்டிக்கொலை

கரூரில் 20வயது வாலிபர் துண்டு துண்டாக வெட்டி கொடூர கொலை….9 பேர் கைது…

  • by Authour

கரூர், தெற்கு காந்திகிராமம், கம்பன் தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் – சுந்தரவள்ளி தம்பதியினர். இவர்களது முதல் மகன் ஜீவா (20) திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். 2-வது மகன்… Read More »கரூரில் 20வயது வாலிபர் துண்டு துண்டாக வெட்டி கொடூர கொலை….9 பேர் கைது…

போதையில் நண்பர் கொலை… கரூர் வாலிபர் கைது

கரூர், ராமானுஜம் நகரை சேர்ந்த அசோக்குமார், இவரது நண்பர்  முருகவேல். இவர்கள் இருவரும் சேர்ந்து  கரூர் அமராவதி ஆற்றங்கரையில் மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்குள்  தகராறு ஏற்பட்டுள்ளது.  இதில் ஆத்திரமடைந்த அசோக்குமார்,  முருகவேலை… Read More »போதையில் நண்பர் கொலை… கரூர் வாலிபர் கைது

மது விருந்து…..லால்குடி வாலிபர் வெட்டிக்கொலை… நண்பர்கள் கைது

திருச்சி மாவட்டம்  லால்குடி  வஉசி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் நவீன்குமார்(29). இவரது நண்பர் ஆதிகுடி ராஜா. இவர்கள் இருவருக்கும் கடந்த வாரம்  தகராறு  ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இந்த… Read More »மது விருந்து…..லால்குடி வாலிபர் வெட்டிக்கொலை… நண்பர்கள் கைது

கள்ளத்தனமாக மது விற்றதை தட்டி கேட்ட வாலிபர் அடித்து கொலை…

பெரம்பலூர் அருகே பாடலூர் கிராமத்தில் ஆனந்தகுமார்(50) என்பவர் வசித்து வருகிறார் அவரது வீட்டின் அருகே குடியிருக்கும் சுரேஷ் என்பவருக்கும் குடிநீர் தண்ணீர் பிடிப்பதில் பிரச்சனை இருந்து வந்ததாகவும் இந்நிலையில் இன்று காலை 10 மணி… Read More »கள்ளத்தனமாக மது விற்றதை தட்டி கேட்ட வாலிபர் அடித்து கொலை…

வாலிபரை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்…. பரபரப்பு…

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதான ஆதித்யன். இவர் அதே மாவட்டத்தில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதித்யனுக்கும்,… Read More »வாலிபரை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்…. பரபரப்பு…

error: Content is protected !!