Skip to content
Home » விஏஓ

விஏஓ

திருச்சி அருகே ஊ.ம.தலைவர், விஏஓ, நில அளவையர் என 3 பேர் மீது வழக்குபதிவு….

  • by Senthil

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கீழமுல்லை குடி ஊராட்சி வளன் நகரில் பஞ்சாயத்துக்கு சொந்தமான தொலைக்காட்சி பெட்டி அறை உள்ளது. இந்த அறை கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பழுதடைந்து உள்ளது இந்த நிலையில்… Read More »திருச்சி அருகே ஊ.ம.தலைவர், விஏஓ, நில அளவையர் என 3 பேர் மீது வழக்குபதிவு….

திருச்சி அருகே விஏஓ-வை தாக்கிய நபர் கைது….

திருச்சி மாவட்டம்,  சிறுதையூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் 45 வயதான அம்புரோஸ்.அதேபோல் லால்குடி பூவாளூர் சாலையில் உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் 55 வயதான கென்னடி. இவர் சிறுதையூர் கிராம நிர்வாக அலுவலகத்தில்… Read More »திருச்சி அருகே விஏஓ-வை தாக்கிய நபர் கைது….

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்….விஏஓ கைது….. கரூர் விஜிலென்ஸ் அதிரடி

கரூர் மாவட்டம் கடவூர் அருகே முத்த கவுண்டன்பட்டியை சேர்ந்த சிதம்பரம் மகன் இளையராஜா(45).இவர் தனது தந்தை பெயரில் உள்ள விவசாய நிலத்தினை அளவீடு செய்து தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்து தரக் கோரி… Read More »பட்டா மாறுதலுக்கு லஞ்சம்….விஏஓ கைது….. கரூர் விஜிலென்ஸ் அதிரடி

விஏஓ மற்றும் உதவியாளர் மீது தாக்குதல்….வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு…

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே டி.கல்விக் குடிகிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணுயாற்றி வருபவர் சரவணன் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் கோகிலா. இவர்கள் நத்தமாங்குடி கிராமத்திற்கும் கூடுதலாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த… Read More »விஏஓ மற்றும் உதவியாளர் மீது தாக்குதல்….வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு…

திருச்சி அருகே ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது…

  • by Senthil

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், கண்ணூத்து கிராமத்தைச் சேர்ந்த ராகவன் மகன் பார்த்திபன். இவர் BE பட்டதாரி. இவர் சொந்தமாக ஜேசிபி வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார் . இவரது வாகனத்தினை விராலி… Read More »திருச்சி அருகே ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது…

அலுவலகத்திற்குள் புகுந்து…..விஏஓ வெட்டிக்கொலை

  • by Senthil

தூத்துக்குடி மாவட்டம்  வல்லநாடு அடுத்த கோவில்பத்து கிராமத்தில் விஏஓவாக பணியாற்றியவர் லூர்து  பிரான்சிஸ். இவர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது 2 மர்ம நபர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து கிராம  நிர்வாக அதிகாரியை சரமாரியாக வெட்டினர். பின்னர்… Read More »அலுவலகத்திற்குள் புகுந்து…..விஏஓ வெட்டிக்கொலை

தாசில்தார், விஏஒ பெயரில் போலி சான்றிதழ்.. திருச்சி புரோக்கர் கைது..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மேட்டுப்பட்டி விஏஓவாக பணிபுரிந்து வருபவர் அம்புரோஸ்.  பட்டா மாறுதலுக்காக அந்த பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் என்பவர் விஏஓ அம்புரோசிடம் வாரிசு சான்றிதழை கொடுத்துள்ளார், வாரிசு சான்றிதழில் சந்தேகம்… Read More »தாசில்தார், விஏஒ பெயரில் போலி சான்றிதழ்.. திருச்சி புரோக்கர் கைது..

error: Content is protected !!