Skip to content
Home » விவசாயிகள் » Page 7

விவசாயிகள்

கரூர் அருகே விவசாயிகள் ரயில் மறியல்… மேகதாது விவகாரம்

கர்நாடகா அரசு மேகதாதில் அணைக் கட்டுவதற்கு எக்காரணத்தைக் கொண்டும் அனுமதி மத்திய அரசு அளிக்கக் கூடாது.காவிரி  தண்ணீர் பங்கீட்டில்  உச்சநீதிமன்ற  தீர்ப்பினை உடனடியாக அமல் படுத்திட மத்திய அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும். காவிரி… Read More »கரூர் அருகே விவசாயிகள் ரயில் மறியல்… மேகதாது விவகாரம்

திருச்சி அருகே கறவை மாடுகளுடன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்….

  • by Senthil

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே தமிழ்க விவசாயிகளின் பாதுகாப்பு சங்க அமைப்பின் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. காத்திருப்பு போராட்டத்தின் ஏழாவது நாளான இன்று விவசாயிகள் திரளாக… Read More »திருச்சி அருகே கறவை மாடுகளுடன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்….

அரியானாவில் விவசாயிகள் திடீர் போராட்டம்

  • by Senthil

அரியானா மாநிலத்தில் அதிக அளவிலான பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அரசு கொள்முதல் செய்யும் சூரிய காந்தி வித்துகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கோரி கடந்த 6ம்… Read More »அரியானாவில் விவசாயிகள் திடீர் போராட்டம்

திருச்சியில் விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம்…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மத்திய தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் மோடி பதவி ஏற்கும் பொழுது விவசாய விலை… Read More »திருச்சியில் விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம்…

செறிவூட்டப்பட்ட அரிசி ரேசனில் வேண்டாம்……..ஜெயங்கொண்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நீர் நிலைகளை தனியாரிடம் தாரை வார்க்கும் புதிய நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதை தடுத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்    அரியலூர்… Read More »செறிவூட்டப்பட்ட அரிசி ரேசனில் வேண்டாம்……..ஜெயங்கொண்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வரும் 24ம் தேதி……..தஞ்சை கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந்தேதி காலை 10.30 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பழனிவேல் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்… Read More »வரும் 24ம் தேதி……..தஞ்சை கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

டில்லி போராட்டம்…….மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாயிகள்திரண்டதால் பதற்றம்

டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் 2 வார காலத்திற்கு மேலாக  நீடித்து வருகிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு… Read More »டில்லி போராட்டம்…….மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாயிகள்திரண்டதால் பதற்றம்

கொல்கத்தா…. மின்னல் தாக்கி 14 விவசாயிகள் பலி

  • by Senthil

மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. கொல்கத்தா, ஹவுரா, வடக்கு 24 பர்கனாஸ், புர்பா பர்தாமான், முர்ஷிதாபாத் உள்ளிட்ட பல தெற்கு வங்க மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை… Read More »கொல்கத்தா…. மின்னல் தாக்கி 14 விவசாயிகள் பலி

விவசாயிகளுக்கு விதை நெல் கிடைக்க வேண்டும்….. குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்…

  • by Senthil

கோடை சாகுபடியும், முன்பட்ட குறுவை சாகுபடியும் தற்போது விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் கிடைப்பதில்லை, ஏஎஸ்டி 16, டிபிஎஸ்-5 உள்ளிட்ட ரக நெல் விதைகள் தேவையான அளவு விவசாயிகளுக்கு… Read More »விவசாயிகளுக்கு விதை நெல் கிடைக்க வேண்டும்….. குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்…

மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை…. கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா….

  • by Senthil

கோவை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கோரி சார் ஆட்சியர் முன்பு விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி-ஏப்-18 கோவை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆறு… Read More »மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை…. கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா….

error: Content is protected !!