Skip to content
Home » விவசாயிகள் » Page 9

விவசாயிகள்

40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன….. நாகை விவசாயிகள் தவிப்பு……

டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியான நாகையில் இவ்வாண்டு 1, லட்சத்து 65 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர் எவ்வாண்டும் இல்லாத அளவுக்கு இவ்வாண்டு நாகை மாவட்டத்தில் மகசூல்… Read More »40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன….. நாகை விவசாயிகள் தவிப்பு……

விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மரக்கன்றுகள்….

தமிழ்நாடு பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் வளர்த்தல் திட்டத்திற்காக தேக்கு, மகுவாகனி போன்ற பலன் தரும் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின்படி ஒரு ஏக்கருக்கு வரப்பில் வைத்திட 50… Read More »விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மரக்கன்றுகள்….

கலெக்டர் தலைமையில் பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

  • by Senthil

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜனவரி – 27ம் தேதி இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில்… Read More »கலெக்டர் தலைமையில் பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் கண்டன ஆர்ப்பாட்டம்…..

  • by Senthil

தஞ்சை மாவட்டம்,திருமண்டக்குடிஆரூரான் சர்க்கரை ஆலைகரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.112 கோடி நிலுவைத்தொகை, விவசாயிகளுக்கு வழங்காததைக்கண்டித்தும். விவசாயிகளது வங்கிக் கடன் தொகை ரூ.200கோடியை கட்டாத நிர்வாகத்தை கண்டித்தும் 53 நாட்களாக நடத்தி வரும் திருமண்டக்குடி… Read More »மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் கண்டன ஆர்ப்பாட்டம்…..

21ம் தேதி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

முதல்வரிடம் முறையிட்டும் 50 நாட்களாக திருமண்டங்கு கரும்பு விவசாயிகள் பிரச்சனை தீரவில்லை. இதை கண்டித்து வரும் 21 ம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மாநிலம் முழுவதும் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்… Read More »21ம் தேதி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்…

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய தென்னிந்திய நதிகள்… Read More »திருச்சியில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்…

தஞ்சையில் வாழைத்தார் அறுவடை பணிகள் மும்முரம்…..

  • by Senthil

தஞ்சை மாவட்டம் திருவையாறு, வடுகக்குடி, ஆச்சனூர், சாத்தனூர், நடுக்காவேரி, திருப்பூந்துருத்தி உட்பட காவிரி டெல்டாவின் படுகை பகுதிகளில் வாழை சாகுபடி நடந்து வருகிறது. அந்த வகையில் இப்பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் அளவிற்கு வாழைத்தார்… Read More »தஞ்சையில் வாழைத்தார் அறுவடை பணிகள் மும்முரம்…..

விவசாயிகளுக்கு வயல்வௌி பள்ளி…..

  • by Senthil

தமிழ் நாடு நீர் வள நில வள திட்டத்தின் கீழ் திருவையாறு வட்டாரம் மரூர் கிராமத்தில் விவசாயிகள் வயல் வெளி பள்ளி நடைப் பெற்றது. தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா தாளடி நெற்பயிர் கதிர்… Read More »விவசாயிகளுக்கு வயல்வௌி பள்ளி…..

பொங்கலுக்கு கரும்பு வழங்க கோரி விவசாயிகள் மரியல்….

  • by Senthil

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களை கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு கரும்பு, பச்சரிசி, பாசிபருப்பு, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய்,… Read More »பொங்கலுக்கு கரும்பு வழங்க கோரி விவசாயிகள் மரியல்….

கபிஸ்தலம் அருகே 18வது நாளாக விவசாய சங்கம் போராட்டம்…..கவனிப்பார்களா..?…

  • by Senthil

சுவாமிமலை தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைப் பெற்று வருகிறது. சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகள் பெயரில்… Read More »கபிஸ்தலம் அருகே 18வது நாளாக விவசாய சங்கம் போராட்டம்…..கவனிப்பார்களா..?…

error: Content is protected !!