Skip to content
Home » மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் கண்டன ஆர்ப்பாட்டம்…..

மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் கண்டன ஆர்ப்பாட்டம்…..

  • by Senthil

தஞ்சை மாவட்டம்,திருமண்டக்குடிஆரூரான் சர்க்கரை ஆலைகரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.112 கோடி நிலுவைத்தொகை, விவசாயிகளுக்கு வழங்காததைக்கண்டித்தும். விவசாயிகளது வங்கிக் கடன் தொகை ரூ.200கோடியை கட்டாத நிர்வாகத்தை கண்டித்தும் 53 நாட்களாக நடத்தி வரும் திருமண்டக்குடி கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்
கண்டன ஆர்ப்பாட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!