Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வேட்புமனு தாக்கல்

திருச்சியில் ஆதவ் அர்ஜுனா கார் ஏறி காவலர் படுகாயம்!..

  • by Editor

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்து விஜய் பரப்புரை மேற்கொண்டு புறப்பட்டு செல்லும்போது தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் கார், காவலரின் காலில் ஏறியதால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.… Read More »திருச்சியில் ஆதவ் அர்ஜுனா கார் ஏறி காவலர் படுகாயம்!..

தஞ்சையில் மாற்றுதிறனாளி வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணி

  • by Editor

மாற்று திறனாளிகள் பங்கேற்ற வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணியில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் புகைப்படம் ஒட்டிய ஸ்டிக்கர் இருசக்கர வாகனத்தில் ஒட்டப்பட்டு இருந்தது தஞ்சை சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து பல்வேறு… Read More »தஞ்சையில் மாற்றுதிறனாளி வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணி

ஏப்.6ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்

  • by Editor

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஏப்.6ம் தேதி வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின். முதல்வர் ஏப்ரல் 2ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை திருவாரூரில் துவங்குகிறார். ஏப்.21ம் தேதி கொளத்தூர் தொகுதியில் தனது பிரச்சாரத்தை முடிக்கிறார்.

துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

துணை ஜனாதிபதி தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது. இதில் இந்தியா கூட்டணி  வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். அவர்  நாளை வேட்பு மனு தாக்கல்  செய்வதாக இருந்தது.… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

சி.பி. ராதாகிருஷ்ணன் 20ம் தேதி வேட்புமனு தாக்கல்

துணை ஜனாதிபதி தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது.  இதில் பாஜக வேட்பாளராக  தமிழகத்தை சேர்ந்த  சி.பி. ராதாகிருஷ்ணன்  நிறுத்தப்பட்டு உள்ளார்.  அவர் வரும் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். … Read More »சி.பி. ராதாகிருஷ்ணன் 20ம் தேதி வேட்புமனு தாக்கல்

ராஜ்யசபா தேர்தல்: அதிமுக வேட்பாளா்கள் மனுதாக்கல்

தமிழ்நாட்டில் இருந்து  ராஜ்யசபாவுக்கு 6 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும்.  இதற்கான தேர்தல் வரும் 19ம் தேதி  நடக்கிறது. இதற்காக திமுக கூட்டணியில் இருந்து 4பேர் போட்டியிடுகிறார்கள். அவர்கள் இன்று காலை வேட்பு மனு… Read More »ராஜ்யசபா தேர்தல்: அதிமுக வேட்பாளா்கள் மனுதாக்கல்

ஈரோடு கிழக்கு: திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும்  பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு  மனு தாக்கல்  கடந்த 10ம் தேதி  தொடங்கியது.  இன்று வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள். இன்று மதியம்… Read More »ஈரோடு கிழக்கு: திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு: வேட்பு மனு தாக்கல்- நாளை கடைசி நாள்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கியது. விடுமுறை நாட்கள் தவிர்த்து 10, 13, 17ம்… Read More »ஈரோடு கிழக்கு: வேட்பு மனு தாக்கல்- நாளை கடைசி நாள்

ஈரோடு கிழக்கு: தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்பட 3 பேர் வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து, வரும் பிப்ரவரி 5ம் தேதி  அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி  இன்று அங்கு   வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வருகிற… Read More »ஈரோடு கிழக்கு: தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்பட 3 பேர் வேட்புமனு தாக்கல்

மகாராஷ்டிரா தேர்தல்…….. வேட்புமனு தாக்கல்….. இன்று முடிகிறது

  • by Authour

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 20ம் தேதி நடக்கிறது. மொத்தம் உள்ள 288  தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் பிரமாண பத்திரங்கள் அடிப்படையில் இத்தேர்தலில் போட்டியிடும்… Read More »மகாராஷ்டிரா தேர்தல்…….. வேட்புமனு தாக்கல்….. இன்று முடிகிறது

error: Content is protected !!