Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வேதனை

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது– திருமா.,வேதனை

  • by Editor

திமுக கூட்டணியில் 10 சட்டமன்ற தொகுதிகள் தேவை என விசிக வலியுறுத்திய நிலையில் திமுக தயக்கம் காட்டிவருகிறது. விசிகவுக்கு வெறும் 7 தொகுதிகளை மட்டுமே வழங்க திமுக தலைமை முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்… Read More »கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது– திருமா.,வேதனை

முதல் முறையாக இந்திய மண்ணில் தோல்வி- கேப்டன் கில் வேதனை

  • by Editor

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்துள்ளது. இது இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்ற சாதனையாக அமைந்துள்ளது.… Read More »முதல் முறையாக இந்திய மண்ணில் தோல்வி- கேப்டன் கில் வேதனை

அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்… தவெக தலைவர் விஜய் இரங்கல்

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (46), சென்னையில் உடல்நலக்குறைவால் செப்டம்பர் 18, 2025 அன்று காலமானார். நேற்று டிவி நிகழ்ச்சி படப்பிடிப்பின்போது மயங்கி விழுந்த அவர், சென்னை தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன்… Read More »அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்… தவெக தலைவர் விஜய் இரங்கல்

அப்பா பற்றி தவறான தகவல்கள் பரவுவது வேதனை தருகிறது…..ஏ.ஆர்.ரகுமான் மகன்

  • by Authour

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை, விவாகரத்து செய்யப்போவதாக மனைவி சாய்ரா பானு நேற்று அறிவித்தார். இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத அளவுக்கு இடைவெளி ஏற்பட்டதால் ஏ.ஆர். ரகுமானை விட்டு பிரிவதாகவும் அவர் கூறியிருந்தார். அந்த அறிவிப்பு வெளியான… Read More »அப்பா பற்றி தவறான தகவல்கள் பரவுவது வேதனை தருகிறது…..ஏ.ஆர்.ரகுமான் மகன்

முரசொலி செல்வம் மறைவு…….கடைசி தோளையும் இழந்து நிற்கிறேன்…… முதல்வர் ஸ்டாலின் வேதனை

  • by Authour

முரசொலி செல்வம் மறைவு தொடர்பாக  தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின்  விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: ”கலைஞர் மறைவுக்குப் பின் சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை இழந்து நிற்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். கலைஞரும், முரசொலி மாறனும்… Read More »முரசொலி செல்வம் மறைவு…….கடைசி தோளையும் இழந்து நிற்கிறேன்…… முதல்வர் ஸ்டாலின் வேதனை

மழையால் வாழை இலைகள் தேக்கம்…. தஞ்சை விவிசாயிகள் வேதனை..

தஞ்சை மாவட்டம், திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் காவேரி படுகை, குடமுருட்டி படுகை, வெண்ணாற்று படுகை என படுகை பகுதியில் நெல்லுக்கு அடுத்தபடியாக விவசாயிகள் வாழையை அதிகப்படியாக பயிரிட்டு வருகிறார்கள். வாழை இலைக்காக மட்டும் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி… Read More »மழையால் வாழை இலைகள் தேக்கம்…. தஞ்சை விவிசாயிகள் வேதனை..

போர் என்பதே கொடூரமானது..!.. முதல்வர் ஸ்டாலின் வேதனை…

ஐக்கிய நாடுகள் அவையும், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இக்கொடும் போரை நிறுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “போர் என்பதே கொடூரமானது! அது… Read More »போர் என்பதே கொடூரமானது..!.. முதல்வர் ஸ்டாலின் வேதனை…

தண்ணீரின்றி நெற்பயிற்கள் கருகுவதால் விவசாயிகள் கண்ணீருடன் கோரிக்கை…..

  • by Authour

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் ஜூன் 12 தண்ணீர் திறந்து விட்ட போதிலும் போதுமான தண்ணீர் வரத்தின்றி விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்தாண்டு சுமார் 62,000 ஏக்கரில் குறுவை சாகுபடி நேரடி… Read More »தண்ணீரின்றி நெற்பயிற்கள் கருகுவதால் விவசாயிகள் கண்ணீருடன் கோரிக்கை…..

கள்ளச்சாராய இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது…. திருச்சியில் திருமா பேட்டி…

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க சென்னையிலிருந்து இன்று விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளுக்கும் அரசியலமைப்புச்… Read More »கள்ளச்சாராய இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது…. திருச்சியில் திருமா பேட்டி…

கால்நடைகளுக்கு மளமளவென பரவி வரும் அம்மைநோய்… வேதனை….

பொள்ளாச்சி என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது பச்சை பசேல் என்று காட்சி அளிக்கும் இயற்கை காட்சிகளும் நெல் வயல்கள் தென்னை மரங்கள் தான். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானதால் தென்னை விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடைகள்… Read More »கால்நடைகளுக்கு மளமளவென பரவி வரும் அம்மைநோய்… வேதனை….

error: Content is protected !!