Skip to content
Home » வேதனை

வேதனை

மழையால் வாழை இலைகள் தேக்கம்…. தஞ்சை விவிசாயிகள் வேதனை..

தஞ்சை மாவட்டம், திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் காவேரி படுகை, குடமுருட்டி படுகை, வெண்ணாற்று படுகை என படுகை பகுதியில் நெல்லுக்கு அடுத்தபடியாக விவசாயிகள் வாழையை அதிகப்படியாக பயிரிட்டு வருகிறார்கள். வாழை இலைக்காக மட்டும் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி… Read More »மழையால் வாழை இலைகள் தேக்கம்…. தஞ்சை விவிசாயிகள் வேதனை..

போர் என்பதே கொடூரமானது..!.. முதல்வர் ஸ்டாலின் வேதனை…

ஐக்கிய நாடுகள் அவையும், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இக்கொடும் போரை நிறுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “போர் என்பதே கொடூரமானது! அது… Read More »போர் என்பதே கொடூரமானது..!.. முதல்வர் ஸ்டாலின் வேதனை…

தண்ணீரின்றி நெற்பயிற்கள் கருகுவதால் விவசாயிகள் கண்ணீருடன் கோரிக்கை…..

  • by Senthil

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் ஜூன் 12 தண்ணீர் திறந்து விட்ட போதிலும் போதுமான தண்ணீர் வரத்தின்றி விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்தாண்டு சுமார் 62,000 ஏக்கரில் குறுவை சாகுபடி நேரடி… Read More »தண்ணீரின்றி நெற்பயிற்கள் கருகுவதால் விவசாயிகள் கண்ணீருடன் கோரிக்கை…..

கள்ளச்சாராய இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது…. திருச்சியில் திருமா பேட்டி…

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க சென்னையிலிருந்து இன்று விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளுக்கும் அரசியலமைப்புச்… Read More »கள்ளச்சாராய இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது…. திருச்சியில் திருமா பேட்டி…

கால்நடைகளுக்கு மளமளவென பரவி வரும் அம்மைநோய்… வேதனை….

பொள்ளாச்சி என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது பச்சை பசேல் என்று காட்சி அளிக்கும் இயற்கை காட்சிகளும் நெல் வயல்கள் தென்னை மரங்கள் தான். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானதால் தென்னை விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடைகள்… Read More »கால்நடைகளுக்கு மளமளவென பரவி வரும் அம்மைநோய்… வேதனை….

error: Content is protected !!