Skip to content
Home » வேதாரண்யம்

வேதாரண்யம்

வேதாரண்யம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமைகள்..

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ள பள்ளம் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை ஆலிவ் ரெட்லி ஆமைகள் கடற்கரைக்கு வந்து… Read More »வேதாரண்யம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமைகள்..

வேதாரண்யத்தில் கடலில் பலத்த காற்று… மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை

தமிழக கடலோரப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் வங்க கடலில் பலத்த காற்று வீசி வருவதாலும் கடல் உள்பகுதியில்… Read More »வேதாரண்யத்தில் கடலில் பலத்த காற்று… மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை

வேதாரண்யம் அருகே 6 மாதமாக அச்சுறுத்திய முதலை பிடிபட்டது ….

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வேம்பதேவன்காடு பகுதியில் உள்ள புதுகுளத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒரு முதலை கிடப்பதாக வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் வந்து முதலை இருப்பதை உறுதி செய்து… Read More »வேதாரண்யம் அருகே 6 மாதமாக அச்சுறுத்திய முதலை பிடிபட்டது ….

வேதாரண்யத்தில் நாய் ”அப்பு”க்கு படத்திறப்பு செய்த தம்பதி…

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் கிராமத்தில் தர்மலிங்கம் வயது 46 அவரது மனைவி அமுதா வயது 40 வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 26 ஆண்டுகள் ஆகும் நிலையில் குழந்தைகள் இல்லாததால் குழந்தை… Read More »வேதாரண்யத்தில் நாய் ”அப்பு”க்கு படத்திறப்பு செய்த தம்பதி…

வேதாரண்யத்தில் கடலுக்குச் சென்று மாயமான 3 மீனவர்கள் மீட்பு…

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறையில் இருந்து கடந்த 11ம் தேதி மதியம் பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் வேதையன் என்பவருக்கு சொந்தமான படகில் அவரும் அதே பகுதியை பரமசிவம், பன்னீர் ஆகிய… Read More »வேதாரண்யத்தில் கடலுக்குச் சென்று மாயமான 3 மீனவர்கள் மீட்பு…

தொடர் மழை.. நாகையில் உப்பு உற்பத்தி பாதிப்பு..10, 000 பேருக்கு வேலையில்லை..

  • by Senthil

தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி அதிகளவில் செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்பட்ட உப்புகளை வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மழைக்காலம் முடிந்து இந்த ஆண்டிற்கான உப்பு… Read More »தொடர் மழை.. நாகையில் உப்பு உற்பத்தி பாதிப்பு..10, 000 பேருக்கு வேலையில்லை..

error: Content is protected !!