Skip to content
Home » வேலை

வேலை

பெரம்பலூரில்…..வாரிசுகளுக்கு பணி ஆணை … அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..

  • by Senthil

கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து, பணிகாலத்தில் இறந்த62 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று  வழங்கினார். மாவட்டஆட்சித்தலைவர் க.கற்பகம் தலைமையில்  பெரம்பலூர் பணிமனை வளாகத்தில் நடைபெற்ற… Read More »பெரம்பலூரில்…..வாரிசுகளுக்கு பணி ஆணை … அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..

பீகார் என்ஐடி மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1.8கோடியில் அமேசானில் வேலை

பீகார் தலைநகர் பாட்னா நகரில் ஜஜ்ஜா பகுதியை சேர்ந்தவர் அபிசேக் குமார். இவர் பாட்னாவில் உள்ள தேசிய தொழில் நுட்ப மையத்தில் (என்.ஐ.டி.) இறுதியாண்டு கணினி பொறியியல் மாணவராக உள்ளார்.  இவருக்கு அமேசானில் ஆண்டுக்கு… Read More »பீகார் என்ஐடி மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1.8கோடியில் அமேசானில் வேலை

வேலை வாங்கித்தருவதாக அதிமுக கவுன்சிலர் மோசடி…. ஓஎஸ் மணியனுக்கும் தொடர்பா?

மயிலாடுதுறை தாலுகா சின்னஇலுப்பப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிலட்சுமி(40). இவரிடம் மணல்மேடு பேரூராட்சி  அதிமுக கவுன்சிலரான பெரிய இலுப்பப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு மணல்மேடு பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர் பணியிடம்… Read More »வேலை வாங்கித்தருவதாக அதிமுக கவுன்சிலர் மோசடி…. ஓஎஸ் மணியனுக்கும் தொடர்பா?

என் அனுமதியின்றி யாரையும் வேலையில் சேர்க்க கூடாது…. எலான் மஸ்க் உத்தரவு

உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் நிறுவனங்களின் தலைவருமானவர் எலான் மஸ்க்.  தன் அனுமதியில்லாமல் டெஸ்லா நிறுவனத்தில் புதிதாக யாரையும் வேலைக்கு சேர்க்கக்கூடாது என்று டெஸ்லா நிர்வாகத்திற்கு எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.… Read More »என் அனுமதியின்றி யாரையும் வேலையில் சேர்க்க கூடாது…. எலான் மஸ்க் உத்தரவு

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 பேரிடம் மோசடி செய்த நபர் கைது….

கோவை சேரன் நகரை சேர்ந்தவர் ஜோஸ்வா (34). இவர் ஆர்.எஸ்.புரத்தில் ஜே.கே ஓவர்சீஸ் என்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். தன்னால் உலகின் எந்த நாட்டிலும் வேலை வாங்கித் தர முடியும்… Read More »வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 பேரிடம் மோசடி செய்த நபர் கைது….

தஞ்சையில் 100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

தஞ்சாவூர் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள்  மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர்… Read More »தஞ்சையில் 100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்….

வெளிநாட்டிற்கு சென்ற கூலி தொழிலாளி உயிரிழப்பு…. அரசுக்கு கோரிக்கை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வன். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் என் மகன் உள்ளனர். இந்நிலையில் இவர் கடந்த 2015 ம் ஆண்டு சவுதி… Read More »வெளிநாட்டிற்கு சென்ற கூலி தொழிலாளி உயிரிழப்பு…. அரசுக்கு கோரிக்கை

error: Content is protected !!