Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வேலை

வௌிநாட்டில் வேலை... ரூ. 8லட்சம் மோசடி...திருச்சி க்ரைம்

வௌிநாட்டில் வேலை… ரூ. 8லட்சம் மோசடி…திருச்சி க்ரைம்

  • by Editor

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ 8 லட்சம் மோசடி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூர் வடக்கு முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என் ரெங்கராஜ் (36). இவர் வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்து வந்தார்.இந்த… Read More »வௌிநாட்டில் வேலை… ரூ. 8லட்சம் மோசடி…திருச்சி க்ரைம்

வௌிநாட்டில் வேலை… இளம்பெண்ணிடம் ரூ.11 லட்சம் வாங்கி விபசாரத்தில் தள்ளிய கும்பல்

  • by Editor

மராட்டியத்தின் நாக்பூர் நகரை சேர்ந்த 28 வயது இளம்பெண் வேலை தேடி வந்துள்ளார். அப்போது வி மைக்ரேட் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை பார்த்துள்ளார். புனே நகரில் விமன் நகரை அடிப்படையாக கொண்ட… Read More »வௌிநாட்டில் வேலை… இளம்பெண்ணிடம் ரூ.11 லட்சம் வாங்கி விபசாரத்தில் தள்ளிய கும்பல்

சமயபுரம் கோவிலில் வேலை வாங்கி தருவதாகரூ.30 லட்சம் மோசடி

சமயபுரம் கோவிலில் வேலை வாங்கி தருவதாகரூ.30 லட்சம் மோசடி

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோடு பகுதியை சேர்ந்தவர் தீபக் (31). இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வைஃபை பிரிவில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், மாம்பழச் சாலையை சேர்ந்த மதுமிதா என்ற பெண்ணும்… Read More »சமயபுரம் கோவிலில் வேலை வாங்கி தருவதாகரூ.30 லட்சம் மோசடி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?

  • by Authour

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 750 அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 20 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் தகுதியானவர்கள். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு.… Read More »இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?

அண்ணா பல்கலை.,யில் வேலை வாங்கி தருவதாக மோசடி… 5 பேர் கைது

  • by Authour

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அண்ணா பல்கலைக்கழக ஊழியர் உட்பட 5 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Long… Read More »அண்ணா பல்கலை.,யில் வேலை வாங்கி தருவதாக மோசடி… 5 பேர் கைது

125 நாட்கள் வேலை உத்தரவாதம் அல்ல- ஒரு மாயை…ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

  • by Editor

125 நாட்கள் வேலை என்பது உத்தரவாதம் அல்ல; அது ஒரு மாயை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “குடியரசுத் தலைவர் திரவுபதி… Read More »125 நாட்கள் வேலை உத்தரவாதம் அல்ல- ஒரு மாயை…ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

கோவை… 2வது நாளாக குப்பை வண்டி டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டம்..

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpகோவை மாநகராட்சியில் ஒப்பந்த நிறுவனங்கள் சில மாற்றமடைந்துள்ளது. இந்த நிலையில் குப்பை வண்டி ஓட்டும் ஒப்பந்த ஓட்டுனர்கள் புதிதாக வந்துள்ள ஒப்பந்த நிறுவனம் தங்களுக்கான சம்பளம் எவ்வளவு சலுகைகள் என்னென்ன வேலை நேரம் எவ்வளவு… Read More »கோவை… 2வது நாளாக குப்பை வண்டி டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டம்..

அரசு போக்குவரத்து கழகத்தில் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

 தமிழ்நாட்டில் 8 போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள்   காலியாக உள்ளன. நாளை முதல் ஏப்.21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 1 மணி முதல் ஏப்.21 வரை… Read More »அரசு போக்குவரத்து கழகத்தில் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தஞ்சையில் வௌிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக ரூ. 5.19 லட்சம் மோசடி செய்த நபர் கைது..

தஞ்சை அருகே ஆபிரகாம் பண்டிதர் நகர் லூர்து நகர் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் சீனிவாசன் (30). இவர் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். இவருக்கு அரியலூர் மாவட்டம் அலிசிகுடி பகுதியை… Read More »தஞ்சையில் வௌிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக ரூ. 5.19 லட்சம் மோசடி செய்த நபர் கைது..

பெரம்பலூரில்…..வாரிசுகளுக்கு பணி ஆணை … அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..

  • by Authour

கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து, பணிகாலத்தில் இறந்த62 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று  வழங்கினார். மாவட்டஆட்சித்தலைவர் க.கற்பகம் தலைமையில்  பெரம்பலூர் பணிமனை வளாகத்தில் நடைபெற்ற… Read More »பெரம்பலூரில்…..வாரிசுகளுக்கு பணி ஆணை … அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..

பீகார் என்ஐடி மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1.8கோடியில் அமேசானில் வேலை

பீகார் தலைநகர் பாட்னா நகரில் ஜஜ்ஜா பகுதியை சேர்ந்தவர் அபிசேக் குமார். இவர் பாட்னாவில் உள்ள தேசிய தொழில் நுட்ப மையத்தில் (என்.ஐ.டி.) இறுதியாண்டு கணினி பொறியியல் மாணவராக உள்ளார்.  இவருக்கு அமேசானில் ஆண்டுக்கு… Read More »பீகார் என்ஐடி மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1.8கோடியில் அமேசானில் வேலை

வேலை வாங்கித்தருவதாக அதிமுக கவுன்சிலர் மோசடி…. ஓஎஸ் மணியனுக்கும் தொடர்பா?

மயிலாடுதுறை தாலுகா சின்னஇலுப்பப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிலட்சுமி(40). இவரிடம் மணல்மேடு பேரூராட்சி  அதிமுக கவுன்சிலரான பெரிய இலுப்பப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு மணல்மேடு பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர் பணியிடம்… Read More »வேலை வாங்கித்தருவதாக அதிமுக கவுன்சிலர் மோசடி…. ஓஎஸ் மணியனுக்கும் தொடர்பா?

என் அனுமதியின்றி யாரையும் வேலையில் சேர்க்க கூடாது…. எலான் மஸ்க் உத்தரவு

உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் நிறுவனங்களின் தலைவருமானவர் எலான் மஸ்க்.  தன் அனுமதியில்லாமல் டெஸ்லா நிறுவனத்தில் புதிதாக யாரையும் வேலைக்கு சேர்க்கக்கூடாது என்று டெஸ்லா நிர்வாகத்திற்கு எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.… Read More »என் அனுமதியின்றி யாரையும் வேலையில் சேர்க்க கூடாது…. எலான் மஸ்க் உத்தரவு

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 பேரிடம் மோசடி செய்த நபர் கைது….

கோவை சேரன் நகரை சேர்ந்தவர் ஜோஸ்வா (34). இவர் ஆர்.எஸ்.புரத்தில் ஜே.கே ஓவர்சீஸ் என்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். தன்னால் உலகின் எந்த நாட்டிலும் வேலை வாங்கித் தர முடியும்… Read More »வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 பேரிடம் மோசடி செய்த நபர் கைது….

தஞ்சையில் 100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

தஞ்சாவூர் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள்  மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர்… Read More »தஞ்சையில் 100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்….

வெளிநாட்டிற்கு சென்ற கூலி தொழிலாளி உயிரிழப்பு…. அரசுக்கு கோரிக்கை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வன். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் என் மகன் உள்ளனர். இந்நிலையில் இவர் கடந்த 2015 ம் ஆண்டு சவுதி… Read More »வெளிநாட்டிற்கு சென்ற கூலி தொழிலாளி உயிரிழப்பு…. அரசுக்கு கோரிக்கை

error: Content is protected !!