Skip to content
Home » வேளாங்கண்ணி

வேளாங்கண்ணி

வேளாங்கண்ணி மாதா மருத்துவமனையில் புதிய ஹீமோ டயாலிசிஸ் சென்டர் திறப்பு..

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா மருத்துவமனையில் புதிதாக துவங்கப்பட்ட ஹீமோ டயாலிசிஸ் சென்டர் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.டயாலிசிஸ் சென்டர் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே மையத்தை தஞ்சை… Read More »வேளாங்கண்ணி மாதா மருத்துவமனையில் புதிய ஹீமோ டயாலிசிஸ் சென்டர் திறப்பு..

வேளாங்கண்ணியில் இன்று புனித வெள்ளி வழிபாடு….. பக்தர்கள் குவிந்தனர்.

உலக மக்களின் பாவங்களை போக்க 40 நாட்கள் உபவாசம் இருந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த இயேசுவின் பாடுகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். இயேசு சிலுவையில் உயிர்தியாகம்… Read More »வேளாங்கண்ணியில் இன்று புனித வெள்ளி வழிபாடு….. பக்தர்கள் குவிந்தனர்.

வேளாங்கண்ணியில் 1000 மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்… போலீஸ் குவிப்பு..

சிறு தொழில் செய்யும் பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இழுவைமடி வலையை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகை மாவட்டம் செருதூர், காமேஸ்வரம், வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட 12 கிராம மீனவர்கள்… Read More »வேளாங்கண்ணியில் 1000 மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்… போலீஸ் குவிப்பு..

வேளாங்கண்ணியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

  • by Senthil

நாகப்பட்டினத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதன்படி கடந்த 15ஆம் தேதி முதல் இந்த மாதம் 14ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம்… Read More »வேளாங்கண்ணியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

வேளாங்கண்ணியில் டொனேஷன் கேட்பது போல் செல்போனை எடுத்து சென்ற மர்ம நபர்…

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம்,  வேளாங்கண்ணி முச்சந்தியில் மதி ரத்த பரிசோதனை நிலையத்திற்கு மாஸ்க் அணிந்து வந்த 50 வயது மதிக்கத்தக்க  மர்ம நபர் டொனேஷன் கேட்பது போல் வந்து டேபிள் மேல் இருந்த லேப் டெக்னீசியனின்… Read More »வேளாங்கண்ணியில் டொனேஷன் கேட்பது போல் செல்போனை எடுத்து சென்ற மர்ம நபர்…

வேளாங்கண்ணியில் புத்தாண்டு பிரார்த்தனை…. பல்லாயிரகணக்கான மக்கள் பங்கேற்பு

  • by Senthil

உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில்  புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை விமரிசையாக நடந்தது. இதில்  பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று   ஆரோக்கிய மாதாவை வழிபட்டனர். ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில்… Read More »வேளாங்கண்ணியில் புத்தாண்டு பிரார்த்தனை…. பல்லாயிரகணக்கான மக்கள் பங்கேற்பு

சுனாமி நினைவு தினம்….வேளாங்கண்ணியில் அமைதி பேரணி….. பிரார்த்தனை

  • by Senthil

சுனாமி பேரழிவு ஏற்பட்டு, இன்று 19 ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.  கிறிஸ்துமஸ் கொண்டாட  வேளாங்கண்ணி வந்த  பக்தர்கள் ஏராளமானோர்  சுனாமியில் பலியானார்கள். சுனாமியில்  உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் பேராலய… Read More »சுனாமி நினைவு தினம்….வேளாங்கண்ணியில் அமைதி பேரணி….. பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி வேளாங்கண்ணியில் கொண்டாட்டம்..

  • by Senthil

ஏசு கிறிஸ்துவின் பிறப்பை, உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள், கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் விழாவுக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், அதன் கொண்டாட்டங்கள் பல இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ளன.… Read More »கிறிஸ்துமஸ் விழாவையொட்டி வேளாங்கண்ணியில் கொண்டாட்டம்..

வேளாங்கண்ணியில் அண்ணாமலை பிரார்த்தனை

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொள்ள வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று இரவு வேதாரண்யத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து வங்கக்கடலில் ஆழ்ந்த… Read More »வேளாங்கண்ணியில் அண்ணாமலை பிரார்த்தனை

வேளாங்கண்ணியில் புதிய ஆட்டோக்களுக்கு எதிர்ப்பு… கலெக்டரிடம் மனு…

நாகப்பட்டினம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் ஆன்மீக தலமாகவும், சுற்றுலாத்தலகமாகவும் விளங்கி வருகிறது. இங்கு 300க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் தற்பொழுது இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கூடுதலாக 110 ஆட்டோக்களுக்கு புதிதாக அனுமதி… Read More »வேளாங்கண்ணியில் புதிய ஆட்டோக்களுக்கு எதிர்ப்பு… கலெக்டரிடம் மனு…

error: Content is protected !!