Skip to content
Home » ஸ்ரீரங்கம் » Page 3

ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா… பகல்பத்து 9ம் நாள்…முத்து கிரீடத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

  • by Senthil

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 9-வது நாளான இன்று நம்பெருமாள் முத்து கிரீடம்,முத்து அபய ஹஸ்தம்,முத்து கர்ண பத்ரம்,2 வட முத்துமாலை, பங்குனி உத்திர பதக்கம்,தாயார் பதக்கம், ரங்கூன்… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா… பகல்பத்து 9ம் நாள்…முத்து கிரீடத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசிவிழா …. பகல் பத்து 7ம் நாள்…. முத்துகொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

  • by Senthil

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 7-ம் நாளான இன்று நம்பெருமாள் முத்து ஆண்டாள் கொண்டை, வைர காதுகாப்பு, வைர அபயஹஸ்தம், பங்குனி உத்திர பதக்கம், வைர, ரத்தின லெஷ்மி… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசிவிழா …. பகல் பத்து 7ம் நாள்…. முத்துகொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம்  கோயில் கோபுர சுவரில்…….லாரி உரசியதால் சிற்பங்கள் சேதம்

ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோயில் மேற்கு கோபுரத்துக்குள் வெள்ளிக்கிழமை மாநகராட்சி டிப்பா் லாரி ஒன்று உள்ளே செல்ல முயன்றபோது கோபுரத்தின் சுவரில் இருந்த புடைப்புச் சிற்பங்கள் சிறியளவில் சேதமடைந்தன. ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுரத்தின் முதல்… Read More »ஸ்ரீரங்கம்  கோயில் கோபுர சுவரில்…….லாரி உரசியதால் சிற்பங்கள் சேதம்

ஸ்ரீரங்கத்தில் 4900 வீடுகளுக்கு மக்கும்-மக்கா குப்பை சேகரிக்க 2 வண்ண குப்பை தொட்டி…

  • by Senthil

திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. 65 வார்டுகளிலும் மக்கும் குப்பை,மக்காத குப்பை என பிரித்து மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்டு வருகிறது .இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவரங்கம் மண்டலம்… Read More »ஸ்ரீரங்கத்தில் 4900 வீடுகளுக்கு மக்கும்-மக்கா குப்பை சேகரிக்க 2 வண்ண குப்பை தொட்டி…

கொலை மிரட்டல்… திமுக செயலாளர் உட்பட 20 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் மனு…

  • by Senthil

திருச்சி, திருவானைக்கோவில் வசித்து வருபவர் மதியழகன். இவர் ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் கூறியதாவது… நான் தன் நிலத்தில் 20 வருடமாக செங்கல் காளவாய் நடத்தி வருகிறேன். … Read More »கொலை மிரட்டல்… திமுக செயலாளர் உட்பட 20 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் மனு…

ஸ்ரீரங்கம் கோயிலில் சஹஸ்ரதீபம் …. படங்கள்…

  • by Senthil

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் விழாக்கள் கொண்டாடப்படுகிறது. இங்கு தேரோட்டமும் திருவிழாவும் நடைபெற்றாலும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்தது. அதே போல கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசி விழாவும் சிறப்பாக கொண்டாடப்படும். கார்த்திகை… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் சஹஸ்ரதீபம் …. படங்கள்…

ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் மின் விளக்கு காண்டிராக்ட்டில் விதி மீறல்…?

ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயிலில் பல்வேறு விழாக்கள் நடக்கிறது. இதில்  கார்த்திகை மாதம் வளர்பிறையில்  வரும் ஏகாதசி, கைசிக ஏகாதசியாக  கொண்டாடப்படுகிறது. தற்போது இந்த கைசிக ஏகாதசி விழா ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயிலில் கொண்டாடப்பட்டு வருகிறது. … Read More »ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் மின் விளக்கு காண்டிராக்ட்டில் விதி மீறல்…?

ஸ்ரீரங்கத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது….

திருச்சி, திருவானைக்காவல் வடக்கு தெரு தெற்கு உத்தர விதியை சேர்ந்தவர் அருண்குமார் ( 21) இவர் ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றுப் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஸ்ரீரங்கம்… Read More »ஸ்ரீரங்கத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது….

ஜார்கண்ட் கவர்னர் CP ராதாகிருஷ்ணன் ஸ்ரீரங்கத்தில் சாமிதரிசனம்…. படங்கள்..

  • by Senthil

ஜார்கண்டின் கவர்னர் CP ராதாகிருஷ்ணன் (66) திருச்சிக்கு வருகை புரிந்தார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்  கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும் மலைக்கோட்டையிலும், சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார். அப்போது கவர்னர் ராதாகிருஷ்ணனுக்கு… Read More »ஜார்கண்ட் கவர்னர் CP ராதாகிருஷ்ணன் ஸ்ரீரங்கத்தில் சாமிதரிசனம்…. படங்கள்..

ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் மீண்டும் முதலை நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்..

திருச்சி காவிரி ஆற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலை நடமாட்டம் இருந்து வந்தது.. இதையடுத்து காவிரி ஆற்றில் வனத்துறையினர் ஆய்வு நடத்தி அந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை… Read More »ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் மீண்டும் முதலை நடமாட்டம்… பொதுமக்கள் அச்சம்..

error: Content is protected !!