ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம்…. ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்தனர்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர்த் திருவிழா கடந்த 18-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இன்று அதிகாலை ஏகாந்தசேவை முடிந்த பின்னர் நம்பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் தாயார் சன்னதியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டார். காலை… Read More »ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம்…. ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்தனர்