Skip to content

4 பேர் கைது

கோவை-சோள மூட்டையில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சா-4பேர் கைது

லாரியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக, கோவை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி கடந்த 2022 ஆம் ஆண்டு சேலம் முதல் கோவை வரை உள்ள பைபாஸ் சாலையில்… Read More »கோவை-சோள மூட்டையில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சா-4பேர் கைது

நடிகர் சூர்யாவின் பாதுகாவலரிடம் ரூ.42 லட்சம் மோசடி.. 4 பேர் கைது

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகிறார்கள். கொலை, கொள்ளை, மோசடி, பாலியல் வன்கொடுமை ஆகியவை அதிகளவு நடப்பதாக புகார் உள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா பாதுகாவலரிடம் ரூ.42… Read More »நடிகர் சூர்யாவின் பாதுகாவலரிடம் ரூ.42 லட்சம் மோசடி.. 4 பேர் கைது

ரூ.42 லட்சம் மோசடி: நடிகர் சூர்யா வீட்டு பணிப்பெண் உள்பட 4 பேர் கைது

  • by Authour

நடிகர் சூர்யாவின் வீட்டில் பாதுகாப்பு காவலராக பணியாற்றி வந்தவர் அந்தோணி ஜார்ஜ். இவரிடம் 42 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சுலோச்சனா, மகன்கள் பாலாஜி, பாஸ்கர், அவரது சகோதரி விஜயலட்சுமி… Read More »ரூ.42 லட்சம் மோசடி: நடிகர் சூர்யா வீட்டு பணிப்பெண் உள்பட 4 பேர் கைது

திருப்பத்தூர் அருகே ஆன்லைன் சூதாட்டம்…. 4 பேர் கைது…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரிகள் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும் இதனால் கூலி தொழிலாளிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா… Read More »திருப்பத்தூர் அருகே ஆன்லைன் சூதாட்டம்…. 4 பேர் கைது…

திருப்பத்தூர்.. கடைகளில் திடீர் சோதனை… 61 கிலோ குட்கா பறிமுதல்.. 4 பேர் கைது.

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை ஒரு லட்சம் மதிப்பிலான 61 கிலோ குட்கா பறிமுதல்!4 பேர் கைது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையம், கோட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளில்… Read More »திருப்பத்தூர்.. கடைகளில் திடீர் சோதனை… 61 கிலோ குட்கா பறிமுதல்.. 4 பேர் கைது.

வழிப்பறி கொள்ளையர்கள் 4 பேர் கைது… திருச்சியில் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா பொங்கலூர் அம்மன் நகரைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் வயது 38 இவர் மேக்ஸ் மகேந்திரா மேக்ஸ் பிக் அப் வண்டியில் கறிக்கோழிகளை ஏற்றிக் கொண்டு திருச்சி உறையூரில் இறக்குவதற்காக ஜீயபுரம்… Read More »வழிப்பறி கொள்ளையர்கள் 4 பேர் கைது… திருச்சியில் பரபரப்பு

சென்னை- 3 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு.. 4 பேர் கைது..

சென்னை பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் விநாயகர் மற்றும் முத்துமாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது இங்குள்ள கோயிலில் உள்ள உண்டியலை உடைப்பதாக வந்த தகவலையடுத்து ரோந்து பணியில் இருந்த நசரப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் குமரேசன்… Read More »சென்னை- 3 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு.. 4 பேர் கைது..

திருப்பூர் தம்பதி கொலையில் 4 பேர் கைது- பகீர் தகவல்

ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (75). அவரது மனைவி பாக்கியம் (65). இவர்களுக்கு கவிசங்கர் என்ற மகனும், பானுமதி என்ற மகளும் உள்ளனர். மகன், மகள் தனியாக வசித்து… Read More »திருப்பூர் தம்பதி கொலையில் 4 பேர் கைது- பகீர் தகவல்

கோவை…. கல்லூரி மாணவர்களை குறிவைத்து உயரக போதை பொருள் விற்பனை…. 4 பேர் கைது

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் மாநகரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு சோதனைகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக காவல்… Read More »கோவை…. கல்லூரி மாணவர்களை குறிவைத்து உயரக போதை பொருள் விற்பனை…. 4 பேர் கைது

1,556 போதை மாத்திரைகள் பறிமுதல்.. கோவையில் 4 பேர் கொண்ட கும்பல் கைது….

கோவை மாநகர பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்… Read More »1,556 போதை மாத்திரைகள் பறிமுதல்.. கோவையில் 4 பேர் கொண்ட கும்பல் கைது….

error: Content is protected !!