Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ETamilNews

திருச்சியில் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது நீட் தேர்வு மையங்கள்

  • by Editor

நாடு முழுவதும் நாளை நீட் மறு தகுதி தேர்வு (NEET Re-Exam) நடைபெற உள்ள நிலையில், திருச்சியில் உள்ள தேர்வு மையங்கள் அனைத்தும் போலீசாரின் அதிரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. தேர்வுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்… Read More »திருச்சியில் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது நீட் தேர்வு மையங்கள்

கணவர் இறந்த பின் ஜீவனாம்ச தொகையை உயர்த்தி கேட்க உரிமை இல்லை

கணவர் இறந்தபின்- ஜீவனாம்ச தொகையை உயர்த்தி கேட்க… மனைவிக்கு உரிமை இல்லை

  • by Editor

கணவர் இறந்த பின் ஜீவனாம்ச தொகையை உயர்த்தி கேட்க மனைவிக்கு உரிமை இல்லை மஹாராஷ்டிராவை சேர்ந்த வர்ஷா, 62, என்பவருக்கும், நரேன் கோரேகாவ்ங்கர் என்பவருக்கும், 1974-ல் திருமணம் நடந்தது. இருவரும், 1977-ல் பிரிந்தனர். இவர்களுக்கு… Read More »கணவர் இறந்தபின்- ஜீவனாம்ச தொகையை உயர்த்தி கேட்க… மனைவிக்கு உரிமை இல்லை

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி-3 பேர் மீது புகார்

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி-3 பேர் மீது புகார்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் ஜெமின் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்மாறன்(56) இவரது மகன் விஜய்(30) எம்.எஸ்சி. முடித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்த நிலையில், தமிழ்மாறன் அவருக்கு அறிமுகமான கீரமங்கலம்… Read More »சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி-3 பேர் மீது புகார்

தமிழகம் முழுவதும் 945 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழகம் முழுவதும் 945 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

  • by Editor

வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 19 ஆம் தேதி 350 பேருந்துகளும்,… Read More »தமிழகம் முழுவதும் 945 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Fresh white chicken eggs stacked carefully in plastic trays inside a poultry wholesale market in Namakkal, Tamil Nadu, in June 2026.

நாமக்கல்லில் முட்டைவிலை அதிரடி உயர்வு-பண்ணையளர்கள் மகிழ்ச்சி

  • by Editor

தமிழகத்தின் முட்டை உற்பத்தியின் தலைநகரமாக விளங்கும் நாமக்கல் மண்டலத்தில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை இன்று ஒரே நாளில் மேலும் 10 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் விலை ரூ.6.30 ஆக புதிய உச்சத்தை… Read More »நாமக்கல்லில் முட்டைவிலை அதிரடி உயர்வு-பண்ணையளர்கள் மகிழ்ச்சி

Tamil Nadu BJP President K. Annamalai addressing the media at a press conference, questioning the state government's crime control measures in 2026.

குற்றங்களை தடுக்க என்ன பிளான் வச்சிருக்கீங்க..அண்ணாமலை கேள்வி

  • by Editor

அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமுமளிக்கிறது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச்… Read More »குற்றங்களை தடுக்க என்ன பிளான் வச்சிருக்கீங்க..அண்ணாமலை கேள்வி

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

தியேட்டரில் சடலமாக கிடந்த வாலிபர்.. .திருச்சி க்ரைம்

  • by Editor

கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் டேவிட் தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன்.இவர் நேற்று அரியமங்கலம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த பாலக்கரை துரைசாமிபுரத்தை சேர்ந்த… Read More »தியேட்டரில் சடலமாக கிடந்த வாலிபர்.. .திருச்சி க்ரைம்

அமெரிக்கா- ஈரான் அமைதி ஒப்பந்தம்- பிரதமர் மோடி வரவேற்பு

  • by Editor

அமெரிக்கா – ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் ஜூன் 19ம் தேதி கையெழுத்தாக உள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:உலகம் முழுவதும் கடுமையான பொருளாதாரச்… Read More »அமெரிக்கா- ஈரான் அமைதி ஒப்பந்தம்- பிரதமர் மோடி வரவேற்பு

A portrait and file image of rising Marathi actress Sanchita Ugale, who died by suicide at her residence in 2026.

நடிகை சஞ்சிதா உகாலே தற்கொலை- திரைத்துறையில் சோகம்

  • by Editor

மராத்தி திரைத்துறையைச் சேர்ந்த வளர்ந்து வரும் இளம் நடிகையான சஞ்சிதா உகாலே (Sanchita Ugale), தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியத் திரை உலகினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.… Read More »நடிகை சஞ்சிதா உகாலே தற்கொலை- திரைத்துறையில் சோகம்

A school van and a damaged bicycle on the side of Trichy to Pudukkottai highway during a police accident investigation in June 2026.

சைக்கிள் மீது பள்ளி வேன் மோதி 10ம் வகுப்பு மாணவன் பலி

  • by Editor

திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் இன்று காலை பள்ளி வேன் ஒன்று சைக்கிள் மீது மோதிய பயங்கர விபத்தில், பத்தாம் வகுப்பு படித்து வந்த 15 வயது பள்ளி மாணவர் சுரேஷ் தலையில் பலத்த… Read More »சைக்கிள் மீது பள்ளி வேன் மோதி 10ம் வகுப்பு மாணவன் பலி

A large crowd of villagers and local residents holding banners and protesting outside the main gate of Karur District Collector office in 2026.

கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Editor

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் நிலம் என நோட்டீஸ்: கரூரில் குடியிருப்போர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் தான்தோன்றி மலை பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண… Read More »கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..

Emergency response vehicles and aviation investigators at a field near Butler Memorial Airport in Missouri, US after a fatal skydiving plane crash in 2026.

அமெரிக்காவில் பயங்கரம்- விமானம் விழுந்து நொறுங்கியதில் 12 பேர் பலி

  • by Editor

அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் சாகசப் பயணத்திற்காக 11 ஸ்கை டைவிங் வீரர்கள் மற்றும் ஒரு விமானியுடன் புறப்பட்ட சிறிய ரக தனியார் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அருகில் இருந்த வயல்வெளியில் விழுந்து நொறுங்கி… Read More »அமெரிக்காவில் பயங்கரம்- விமானம் விழுந்து நொறுங்கியதில் 12 பேர் பலி

இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி - உதயநிதி ஸ்டாலின்

3 வயது குழந்தை வன்கொடுமை… உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது… Read More »3 வயது குழந்தை வன்கொடுமை… உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

Tamil Nadu Police officers and fingerprint experts investigating a locked house burglary at Athangikavanur near Vengal in Thiruvallur district in 2026.

வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை-5 லட்சம் துணிகர காௌ்ளை

  • by Editor

திருவள்ளூர் வெங்கல் பரபரப்பு: விவசாயி கோபால் நாயுடு வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் தங்கம், ரூ.5 லட்சம் ரொக்கம் துணிகர கொள்ளை – போலீசார் தீவிர வேட்டை திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல்… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை-5 லட்சம் துணிகர காௌ்ளை

: Indian Customs and Air Intelligence Unit officers inspecting seized cartons of foreign cigarettes at Tiruchirappalli International Airport in June 2026

திருச்சி ஏர்போட்டில் ரூ.22.67 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல்

  • by Editor

திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த விமான பயணிகளிடம் ரூ.22.67 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள், மின்னணு சாதனங்கள் பறிமுதல் திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர் மலேசியா,… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.22.67 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல்

A badly damaged car on the side of Perambalur to Thuraiyur road after a fatal collision with a lorry in June 2026.

பெரம்பலூர் – துறையூர் சாலையில் கார் விபத்து- 3 பேர் பலி

  • by Editor

பெரம்பலூர் – துறையூர் சாலையில் இன்று காலை அதிவேகமாக வந்த லாரி ஒன்று கார் மீது நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் காரில் பயணித்த பெரம்பலூரைச் சேர்ந்த சங்கர், சக்தி மற்றும் விஜய்… Read More »பெரம்பலூர் – துறையூர் சாலையில் கார் விபத்து- 3 பேர் பலி

ராமநாதபுரம் அருகே அரசு பஸ் மோதி தலைமை காவலர் பலி

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்த போது, அரசு பேருந்து மோதி தேவிபட்டினம் காவல் நிலைய தலைமை காவலர் மகேஷ் குமார்… Read More »ராமநாதபுரம் அருகே அரசு பஸ் மோதி தலைமை காவலர் பலி

DMK MP Kanimozhi speaking seriously during a press meet, addressing child safety and law and order concerns in Tamil Nadu in 2026.

3வயது குழந்தை வன்கொடுமை- தமிழ்நாட்டில் அரசு உள்ளதா?.. கனிமொழி கேள்வி

  • by Editor

தமிழ்நாட்டில் அரசு உள்ளதா?” – 3 வயது குழந்தை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் கனிமொழி எம்பி எழுப்பியுள்ள ஆவேசக் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் 3 வயது பெண் குழந்தை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு… Read More »3வயது குழந்தை வன்கொடுமை- தமிழ்நாட்டில் அரசு உள்ளதா?.. கனிமொழி கேள்வி

Indian railway tracks in Morena Madhya Pradesh where four passengers died in a train accident after jumping off due to a false fire rumor in 2026.

ரயிலில் தீ விபத்து வதந்தியால்… பறிப்போன 4 உயிர்கள்

  • by Editor

மத்திய பிரதேச மாநிலம் மொரீனா மாவட்டத்தில் ரயிலில் தீ பிடித்ததாக பரவிய தவறான வதந்தியை நம்பி, அபாய சங்கிலியை பிடித்து இழுத்து கீழே இறங்கிய பயணிகள் மீது, எதிரே வந்த மற்றொரு ரயில் மோதியதில்… Read More »ரயிலில் தீ விபத்து வதந்தியால்… பறிப்போன 4 உயிர்கள்

Karur District Superintendent of Police SP Prabhakar holding a cricket bat and playing a shot to inaugurate the police cricket tournament at Karur Armed Reserve ground in June 2026.

கரூரில் காவல்துறையினருக்கான கிரிக்கெட் போட்டி துவக்கம்

  • by Editor

கரூரில் காவல்துறையினருக்கான கிரிக்கெட் போட்டி துவக்கம் – எஸ்.பி. ஹரி கிரண் பிரசாத் தொடங்கி வைத்தார். கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் காவலர்களின் உடல் தகுதி, மன உறுதி மற்றும் குழு ஒற்றுமையை மேம்படுத்தல்,… Read More »கரூரில் காவல்துறையினருக்கான கிரிக்கெட் போட்டி துவக்கம்

error: Content is protected !!