Skip to content
Home » ஐகோர்ட்

ஐகோர்ட்

மணல் விற்பனை…. அரசின் நடவடிக்கை என்ன…. அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாட்டில்   தற்போது மணல் விற்பனை  நிறுத்தப்பட்டுள்ளது. இந்த  நிலையில் சேலத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர்  மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.   அதில் மணல் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டதால் அதிகாரிகள்  ரூ.4 ஆயிரம்… Read More »மணல் விற்பனை…. அரசின் நடவடிக்கை என்ன…. அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

பாலியல் வழக்கு……..போலீசில் சரணடைய வேண்டும்….. ராஜேஷ்தாசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்  புதுக்கோட்டை மாவட்டத்தில்  அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்காக வந்த பெண் எஸ்பி ஒருவருக்கு அப்போது சிறப்பு… Read More »பாலியல் வழக்கு……..போலீசில் சரணடைய வேண்டும்….. ராஜேஷ்தாசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கெஜ்ரிவாலை டிஸ்மிஸ் செய்யக்கோரிய வழக்கு……. டில்லி ஐகோர்ட் ஏற்க மறுப்பு

டில்லி மதுபானக் கொள்கை வழக்குடன் தொடர்புடைய  வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. விசாரணைக்குப் பின் ஏப்ரல்15ம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில்… Read More »கெஜ்ரிவாலை டிஸ்மிஸ் செய்யக்கோரிய வழக்கு……. டில்லி ஐகோர்ட் ஏற்க மறுப்பு

பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது….. வைகோ வழக்கு ஐகோர்ட்டில் முடித்து வைப்பு

  • by Senthil

மதிமுக  தரப்பில் தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்தை கேட்டிருந்தனர். ஆனால் தேர்தல் ஆணையத்திடம் இருந்து எந்த பதிலும் வராததால்,  பொதுச்செயலாளர் வைகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நேற்று… Read More »பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது….. வைகோ வழக்கு ஐகோர்ட்டில் முடித்து வைப்பு

இரட்டை இலை சின்னம் வழக்கு ….. இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

  • by Senthil

அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தாக்கல்… Read More »இரட்டை இலை சின்னம் வழக்கு ….. இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

செந்தில் பாலாஜி மீதான ED விசாரணையை நிறுத்திவைக்க ஐகோர்ட் மறுப்பு

  • by Senthil

முன்னாள் அமைச்சர்  செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால்  கடந்த ஆண்டு ஜூன்  மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.   அவர் செசன்ஸ் கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் ஜாமீன்  மனு தாக்கல் செய்த நிலையிலும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்த… Read More »செந்தில் பாலாஜி மீதான ED விசாரணையை நிறுத்திவைக்க ஐகோர்ட் மறுப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 2-வது முறையாக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு  சென்னை  ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் கடந்த… Read More »முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி

மன்னிப்பு கேள்……..நடிகர் இளவரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

  • by Senthil

தென்னிந்திய திரைப்படஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக திநகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது. புகார் தொடர்பான விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக்கூறி,… Read More »மன்னிப்பு கேள்……..நடிகர் இளவரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை ஐகோர்ட்டில் 33 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்..

சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது டைப்பிஸ்ட், டெலிபோன் ஆபரேட்டர், கேஷியர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் உள்ளிட்ட பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு மொத்தம் 33 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்குக் குறைந்தபட்ச கல்வித் தகுதி… Read More »சென்னை ஐகோர்ட்டில் 33 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்..

கிருஷ்ண ஜென்மபூமி….. அலகாபாத் ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

  • by Senthil

மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோவில்  இருக்கிறது. இந்த கோவில் இருக்கும் பகுதியில்தான் கிருஷ்ணர் பிறந்ததாக சொல்லப்படுகிறது. அதன் அடையாளமாகவே கிருஷ்ண ஜென்மபூமி கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்ததாகவும், ஆனால் கோவிலின் சில பகுதிகளை இடித்துவிட்டு… Read More »கிருஷ்ண ஜென்மபூமி….. அலகாபாத் ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

error: Content is protected !!